Author: வரகூரான் நாராயணன்
நீங்க எல்லாரும் பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள்!
""நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட.... இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."(பெரியவாளின் நகைச்சுவை தத்துவம்-'தான்' பற்றி)(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம். ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.அன்றைய...
பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!
"பீம ரத சாந்தி தம்பதிக்கு அடிச்ச யோகம்!" (பெரியவா கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம்)(தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித்...
சங்கீதமும் சமையலும்… வரகூர் முகாம்!
"சங்கீதமும் சமையலும்" (வரகூர் முகாம்.)(எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான் பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும் !)வேதபுரி சொன்னது,சொன்னவர்;.வேதபுரி
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்....(மறுபதிவு)பெரியவாளுக்கு சங்கீதம் ரொம்பப் பிடிக்கும். தானும் பாடுவா.வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா? நீ...
“உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”-பெரியவா
"உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”-பெரியவா( ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள்...
“நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!”-பெரியவா
"நானும் ஒரு பிச்சைக்காரன் தானே!"-பெரியவா( பிச்சைக்காரக் குடும்பத்துக்கு கருணை)("ஆமாம்..பெரியவா பிக்ஷைக்காரர்தான்!: என்றார், துடுக்கான ஒரு தொண்டர்)உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்கடுமையான கோடை நாள். கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம். குடிப்பதற்குத்...
கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்!
"பையனின் கோத்திரம் - சூத்திரம் தெரியல்லே..." "கோத்திரம் தெரியாதவர்களுக்கு, காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு, போதாயன ஸூத்திரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்-பெரியவா கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-182தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் திருச்சி ரயில்வே அலுவலத்தில் பணி,இரண்டு பையன்கள்,ஒரு பெண். மகா...
பாம்பு, அக்னி, அபஸ்மாரம், பேய், பிசாசு, பூதகணம் இதெல்லாம் எதுக்காக சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?
"பாம்பு,அக்னி,அபஸ்மாரம்,பேய்,பிசாசு,பூதகணம் இதெல்லாம் எதுக்காகவேண்டி சுவாமி தனக்கு பக்கத்துல வைச்சுண்டு இருக்கார்?" -ஒரு ஆசாமியைப் பார்த்து பெரியவா. 'இப்படிப்பட்டவர்களை எதுக்காக மடத்துல வைச்சுக்கணும்?னு தான் புலம்பினதுக்கு பதிலையும் தான் பரமாசார்யா இப்படி மறைமுகமா சொல்றார்ங்கறது புரிஞ்சுது...
இப்போ, பசி அடங்கிடுத்தா? பெரியவா ஒரு தொண்டரிடம்!
இப்போ, பசி அடங்கிடுத்தா?"---பெரியவா ஒரு தொண்டரிடம்('நான் உன்னை ஏமாற்றிவிட்டேன்!' என்ற எக்களிப்பு இல்லாத, என்ன இயல்பான வார்த்தைகள்!)(தொண்டரை சாப்பிட வைத்த பெரியவாளின் கருணை)சொன்னவர்-இந்துவாசன் வாலாஜாபேட்டை.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாளின் சல்லாபங்களும்,ஏச்சுக்களும், சிலேடைகளும் ரசிக்கும்படியாக இருக்கும்....
வரலட்சுமி விரதம், பூஜை முறை 09-08–2019 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
வரலட்சுமி விரதம், பூஜை முறை 09-08--2019 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி (நாளை 09-08-2019 By செங்கோட்டை ஸ்ரீராம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம்...
“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா (என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?–ஹூப்ளி ராமசாமி.)
"நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!.."..பெரியவா(என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?--ஹூப்ளி ராமசாமி.)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1985...காஞ்சிபுரம் ஸ்ரீமடம்.நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்."யாரு?...ஹூப்ளி ராமசாமியா?..எங்கேருந்து வரே?.. மதராஸ்லேருந்து தானே?"---பெரியவா"விஜயவாடாவிலிருந்து வரேன். இப்போ அங்கேதான் வேலை.."...
வஞ்ச மற்ற தொழில் புரிந் துண்டு வாழும் மாந்தர் .. குலதெய்வம்!
"வஞ்ச மற்ற தொழில் புரிந் துண்டு வாழும் மாந்தர் ........................குலதெய்வம்" ("மகளுக்குக் கண்ணாலம் நிச்சயம் பண்ணியிருக்குங்க திருமாங்கல்யத்துக்குப் பெரியவங்ககிட்ட கேக்கலாமான்னே வந்தேனுங்க. கேக்காமலே பெரியவங்க கொடுத்தீட்டீங்க!" என்றார் நாவிதர்) (பெரியவாளுக்குத் தொழிலாளிகளிடமிருந்த தாக்ஷிண்யப் பிரியம்) மூன்று...
கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ?
"கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!”-பெரியவா,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”-பெரியவா)நன்றி-பாலஹனுமான்(இது...
