Author: வரகூரான் நாராயணன்

“பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை”

"பெரியவாளுக்கு தெரியாம உப்புமா சாப்பிட்ட கதை"(   "பொய்" என்று நிதர்சனமாக தெரிந்தாலும், அதை சுட்டிக் காட்டாமல், அப்பாவிபோல் அந்த பொய்யை கேட்டுக் கொள்வார். அதேபோல் உள்ளே வந்த பலர் மாட்டினார்கள். பெரியவா யாரிடமும்...

உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்!

"உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.."(இப்படி ஓர் அனுக்கிரகமா? கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்று இரண்டு வரும் போலிருக்கிறது.) ......... (பெயர் பொருத்தத்தோடு நடந்த கல்யாணம்)சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.தரிசனத்துக்காக இரண்டு...

வாழ்க்கை எனக்கு போதித்தது என்ன? – பெரியவா!

"வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?”பெரியவா(பெரியவாளின் இளமை வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள்-மரநாய் தன் தலையை ஒரு பாத்திரத்துக்குள் நுழைத்து சிக்கிக்கொண்டது மற்றும் காப்புகளை கழட்டிய திருடன்)-06-08-2019 (நேற்று இரவு) ஒரு பகுதி கணேச...

ஸ்ரீமடத்து பயில்வான்

"ஸ்ரீமடத்து பயில்வான்"( மணக்கால் கிருஷ்ண சாஸ்திரி மூலம் இன்னொரு அற்புதத்தையும் பெரியவர் செய்தார்)நன்றி-தினமலர்-2010ஒரு சமயம் பயில்வான் ஒருவர் காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார்.ஒரு பிடி எள்ளை அவரிடம் கொடுத்தால், அதை...

மாண்டவர்… மீண்டால்!

"மாண்டவர்...!(?]-மீண்டால்!" (ஓரு பெண்மனிக்கு கிடைத்த அருள்)( கை நிறைய குங்குமத்தை கொடுத்து "நெத்தியில இட்டுக்கோம்மா, உன்னோட வருத்தம் தேவை இல்லாதது.உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்பி வரப்போறார். உன்...

எனக்குத் தெரியாது என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?

"எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா?”-பெரியவா( இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்ககிற பக்குவத்தை...
- 2026

“டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா”

"டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா"("இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதி களுக்கெல்லாம் போயிருக்கேள் அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான...

பசி தீர்த்த பரமாசார்யா!

திராவிட இயக்கத் தொடர்போடு   கொண்ட புலவர்    ஏ.கே. வேலனுக்கு அருள். ( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் )கட்டுரையாளர்- இந்திரா சௌந்தரராஜன்ஒரு புலவர்,...

அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்!

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா. (அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன் ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவருடைய மனைவி...

போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!.

"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!" -- திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா.( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!" அப்படின்னுஉணர்த்தறவிதமா,குளிப்பாட்டினுட்டேன்!' என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது)நன்றி- குமுதம்.லைஃப் தொகுப்பு-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கணேசன்...

“அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி” (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)

"அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி"(பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)(நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்யவேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்.? யோகிகள் திருநீறு...

பெரியவா கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை;அன்புடன் வழங்கிய ஷொட்டு !(இன்று ஆடிப்பூரம்) ((திருப்பாவை – திருவெம்பாவை-நாடெங்கும்ஒலிக்கச்செய்த -மகா பெரியவா)  ​ (‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா –...
- 2026

Recent articles

spot_img