Author: வரகூரான் நாராயணன்
“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்
"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்" ("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!") சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு,தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள்,...
“எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை ……கொடுக்காம போறயே “
"எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை .....................கொடுக்காம போறயே "( "இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே...
“தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா”
"தனுஷ்கோடி புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த பெரியவா" மற்றும் பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட 250 மூட்டை அரிசி யும்) (இரண்டு சம்பவங்கள் இணைந்த கட்டுரை) ( அப்போதைய...
‘சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!
'சந்திரமௌலி யார்?’ -உணர்த்திய காஞ்சி மகான்!( எனக்கோசரம்தானே கொண்டு வந்தே... எனக்கோசரம்தானே கொண்டு வந்தே...’ என்று கேட்டதன் மூலம், ‘நான்தாண்டா அந்த சந்திரமெளலி’ என்று அவர் எவ்வளவு தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டார்)(பெரியவா அருள்...
“காதில் விழவே இல்லையா”?-பக்தையின் ஓலம்.
"காதில் விழவே இல்லையா"?-பக்தையின் ஓலம்.(காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?) (காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா பெரியவா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றா?").கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
2011-நவம்பர் போஸ்ட்.காஞ்சி...
“பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;
"பெரியவாளுக்கு அரிச்சுவடிப் பாடம் நடத்தவும் தெரியும்;....... எம்.ஏ. வகுப்புப்பாடமும் எடுக்கத் தெரியும்!".(இந்த ரகசியம் எங்களுக்குத் தெரியும்)(பரத்துக்கும்-இகத்துக்கும் வழிகாட்டிய பெரியவா)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.பரமசாதுவான ஒருத்தர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவா முன் நெடுஞ்சாண்...
“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!
("போர்வை வந்துதாடா?" மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது)05-12-2011 POSTவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency ' கொட்டகையில்...
“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி
“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ .....வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ......இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி .......வந்திருக்கேன்” -பெரியவா(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)பல முறை...
‘”எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு… ……………பண்ணித் தர்றியா?’ ( பெரியவா நடத்தின லீலை)
'"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... ...............பண்ணித் தர்றியா?' ( பெரியவா நடத்தின லீலை)(சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு...
“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”
"பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு"."என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்... ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு... பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!... சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள் .-"-வைஷ்ணவ...
பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட்: சாச்சு என்ற சதாசிவ சாஸ்திரிகள்!
சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… ‘சிவன் சார்’! ஆசார- அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச்...
ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.. பற்றி மகா பெரியவா சொன்ன விளக்கம்!
('Excuse me' என்கிறார்கள்.Thanks' என்கிறார்கள்; 'Sorry' என்கிறார்கள். இதெல்லாம் போற்றத்தக்க பண்பாடு. இதை விட்டுவிட்டு,கேவலம் டிரஸ்ஸை மட்டும் copy அடிக்கிறோம்.நமது கலாசாரப்படி டிரஸ் பண்ணிக்கணும். இல்லேன்னா....நாளடைவில் நமது பண்பாடுகளின் அஸ்திவாரமே போயிடும்...."--பெரியவா)பணக்காரக் குடும்பம்;...
