Author: வரகூரான் நாராயணன்

“ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்” என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே”

"ஸ்ரீவதி ஸ்டோர்ஸ்" என்று பெயர் வைத்திருப்பார்கள் அதானே". 12-09-2013 கிருஷ்ணகான சபாவில் காஞ்சி மகான் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் மகிமை" பி.சுவாமிநாதனின் சி.டி.வெளியீட்டு விழாவில் திரு சுகி சிவம் சொன்ன ஒரு மகிமை.மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் முகாமிட்டிருந்தபோது, வீதி வலம்...

சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ?

"கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!")-(பெரியவாளின் வாக்கால் உயிர் தப்பிய சிவன்,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்!...

“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”

"கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை." "ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ.." (இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்குஎப்படி ஸ்புரிக்கிறது. அதுதானே நமக்குஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். "மாமி,பாருங்கோ!....நான்...

“அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”

"அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)(இது அக்டோபர் 2011 பதிவு)ஒரு சமயம் பயில்வான் ஒருவர்...

“இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?”

"இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"(உன் சமாசாரம் அப்படியில்லை.அக்னி ஹோத்ரிகள் குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது..). தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர்...

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை" (பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும்வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்)இரண்டு சம்பவங்கள் முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள்.முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது. பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள். "ஒரே பிள்ளை.....போ..யி..டுத்து..." இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர்ஆறுதல்.சிறிது...
- 2026

“பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு

"பெரியவாகிட்டே ரொம்ப தூரம் நடக்க வேண்டாம்னு சொல்லு ஏன்னா பாதத்திலே இருக்கிற ரேகை அழிஞ்சுடுமோன்னு ராமய்யர் பயப்படறார்னு சொல்லு!"(பெரியவா திருமேனிக்கு மங்கள ஸ்நானம் செய்வித்த ராமய்யர் ஸ்ரீமடம் பாலுவிடம் கூறியது மேலே)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-...

“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”

"பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்"(இரண்டு சம்பவங்கள்) (ரத்த அழுத்தம்,சர்க்கரைக்காரருக்கும் பைத்தியக்காரப் பையனுக்கும்-அருள் செய்தது) சொன்னவர்-.மடம் பாலுதொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன். . சம்பவம்-1 மிகவும் பருமனான சரீரமுடைய ஒரு பக்தர்பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.ரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் போன்றபல தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார்.எவ்வளவோ மருந்து...

“பெரியவர் உகுத்த கண்ணீர்”

"பெரியவர் உகுத்த கண்ணீர்"( மின்சார ரயில் விபத்தில் சிக்குண்டு அபம்ரித்யு ஆன, தன் மகன் நற்கதி அடைந்தானா என்று அந்தத் தாயின் சந்தேகத்திற்கு. -விளக்கம் அளித்த பெரியவா)நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக்...

“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

"எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?"(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின்  பாக்கியம்)சொன்னவர்-ஒரு பக்தர். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள்...

“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா

"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம்....

“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே

"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே;மரங்களுக்கும் உண்டு"--பெரியவா(பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)(இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா ,பாஷ்யாலஜியா?)(பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை...
- 2026

Recent articles

spot_img