ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (38 தொடர்ச்சி): பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:

‘பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:’ என்பதைக்  கொண்டு நட்பின் இயல்புகள் சிலவற்றைச் சென்ற கட்டுரையில் தெரிந்து கொண்டோம்.

― Advertisement ―

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

More News

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!

அரசர் சிறப்புமனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...

திருப்புகழ் கதைகள்: பல காதல் பெற்றிடவும்!

இராவணன் இறைவனை இன்னிசையால், சாம கானத்தால், காம்போதி இராகத்தால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து, சந்திரஹாசம்

திருப்புகழ் கதைகள்: தெருவினில் நடவா..!

ஒளிவளர் திருவேரகம் என்ற சொற்களில் திருவேரகத்தில் அகத்திருளை நீக்கவல்ல ஞான ஒளி வீசுகின்றது எனக் கூறுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!

மறையோர் சிறப்புஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...

அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!

பயனிலாதவைசமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...

அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!

மழைநாள் குறிப்புசித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...

அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

ஏது?பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...

அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!

பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2

சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!

நற்சார்புகாணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!

‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும்

அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

கவிஞன்தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...

SPIRITUAL / TEMPLES