பொதுமக்களை நாய்கள் என திட்டிய நடிகை சாக்ஷி; நெட்டிசன்கள் கொதிப்பு!

sakshi agarwal - 2026

தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பரபரப்புக்காக ஏதாவது விவகாரங்களில் சிக்கிக் கொண்டு டிஆர்பி ரேட் ஏற்றுவது இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களின் வழக்கம்.

இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களை நாய்கள் எனக்கு ஒரு நடிகை சாக்ஷி குறிப்பிட்டது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

sakshiagarwal - 2026

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களில் முடிந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. பலநேரங்களில் நிகழ்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கருதும் நேரத்தில் ஏதாவது சர்ச்சைகளை உருவாக்கி நிகழ்ச்சியை ஓட்டி வருகின்றனர்.

கமலஹாசன் எதிராகவே புகார்கள் பல வந்துள்ளன. அண்மையில் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் கமலஹாசன் மீதும் புகார் தெரிவித்தார்

sakshi kavin - 2026

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரியும் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார் இந்த நிலையில் நடிகரின் தர்ஷன் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகை வனிதா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

sakshi agarwal 5 - 2026

இதனால் வனிதாவுக்கும் நடிகைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது சரி நடிகை சாக்ஷி சமாதானம் செய்தார். அப்போது நாய்கள் ரோட்டில் குரைக்கும் அதற்காக நீ கவலைப்படாதே நான் பொதுமக்களைத் தான் சொல்கிறேன். அவர்கள் குறைத்தால் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
Bigg Boss Tamil Sakshi Agarwal - 2026

சாக்ஷியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள் இதற்காக தனி டேக் உருவாக்கி சாட்சியை முடிந்த அளவுக்கு வசைபாடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories