பிகிலுக்கு பீலா விட்ட ரசிகர்! திகில் காட்டி ஓட விட்ட தியேட்டர்!

pikil - 2026

விஜய் ரசிகர் ஒருவர் தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று ட்விட் செய்துள்ளார். அதற்கு தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிரடியாக பதில் அளித்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் படம் இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

சென்னை சாய்ராம் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சு நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது தற்போது விஜய் ரசிகர் ஒருவர் இதே போல் டிவிட் ஒன்றை செய்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதில், பிகில் வெளியாகும் போது முதல் நாள் கூட்டம் அதிகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள். அதனால் தியேட்டர் ஸ்கீரின் கிழிந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

screen vijay - 2026

அதுவும் நேரடியாக தியேட்டர் முதலாளியைப் பார்த்து இப்படி சொல்வது சரியானது கிடையாது. ஸ்கீரின் கிழிந்தால் எப்படி நீங்கள் பொறுப்பு கிடையாதோ, அதேபோல் உங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு கிடையாது, கவனமாக இருங்கள் என்று டிவிட் செய்துள்ளார்.

பிரபல ராம் முத்துராம் தியேட்டரை குறிவைத்து அவர் இந்த டிவிட்டை செய்து இருந்தார். இதற்கு வேகமாக பதில் அளித்த தியேட்டர் நிர்வாகம், நீங்கள் எல்லோரும் சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். ஆனால் காமெடிக்கு கூட தியேட்டர் ஸ்கீரினை கிழிப்போம் என்று கூற வேண்டாம்.

pikil thikil - 2026

அதோடு அந்த தியேட்டர் நிர்வாகம், தங்கள் பவுன்சர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஜிம் பாடியில் கலக்கலாக இருக்கும் 10+ ஆட்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த ரசிகரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து அந்த வீர தீர விஜய் ரசிகர் தனது டிவிட்டை டெலிட் செய்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories