பாலிவுட்டில் ‘ஆடை’யில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகைகள்!

amalapal - 2026

ஆடை படத்தின் இந்தி ரீமேக்கில் ஆடை படத்தில் அமலா பால் போன்று துணிச்சலாக நடிக்க நடிகைகள் தயக்கம் காட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த படம் ஆடை. பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படம் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அதனை பூர்த்தி செய்வது போல் படமும் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் நடிகைகள் செய்ய தயங்கும் விஷயத்தை துணிச்சலாக செய்து அமலா பால் அப்ளாஸ் அள்ளினார். ஆடை படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அமலா பாலின் இந்த தைரியமான முயற்சியை பாராட்டினர்.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தின் இந்தி உரிமையை முகேஷ் பட் என்பவர் வாங்கியிருக்கிறார். முகேஷ் பட் இந்தியில் ஆசிக் 2, கேங்ஸ்டர், மர்டர் போன்ற பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஆவார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

தமிழில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.

ஆனால் கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்து வருகிறார். எனவே அவர் ஆடை ரீமேக்கில் நடிக்கவில்லை என தயாரிப்பாளர் முகேஷ் பட் அறிவித்துவிட்டார்.

இதனால் இந்தி ஆடை படத்தில் ஆடையில்லாமல் துணிச்சலாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக காமினி கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.

தமிழை விட பாலிவுட் படங்கள் கொஞ்சம் கவர்ச்சி தாராளமாகவே இருக்கும். பாலிவுட் நடிகைகளும் திரைப்படங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, கவர்ச்சியாக ஆடை அணிவது வழக்கம். இப்போது எல்லாம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தி படங்களிலும் படுக்கையறை காட்சிகள் வைக்கப்படுகின்றன. அவற்றிலும் கூட நடிகைகள் துணிச்சலாகவே நடித்து வருகின்றனர்.

அதோடு சமூக வலைதளங்களிலும் தங்ளுடைய பிகினி, அரை நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வளவு தாராளமாக, பரந்தமனப்பான்மையுடன், துணிச்சலாக செயல்படும் பாலிவுட் நடிகைகள் ஆடை ரீமேக்கில் நடிக்க விரும்பாதது இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories