December 5, 2025, 6:57 PM
26.7 C
Chennai

விஜய்யுடன் நடிச்சப்போ நரக வேதனையை அனுபவிச்சேன்: அர்ஜுன் ரெட்டி நடிகை ‘ஓபன் டாக்’!

Shalini Pandey Facebook - 2025

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த போது, காதல் தோல்வி நினைவுக்கு வர நரக வேதனையுடன் நடித்தேன் என்று நடிகை ஷாலினி பாண்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம், பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதுடன், அதில் நடித்த ஷாலினி பாண்டேவுக்கு பெரும் ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தது. அத்துடன், அவருக்கு இப்போது படவாய்ப்புகளையும் குவித்து வருகிறது.

சாவித்திரி வாழ்க்கைக் கதை படத்திலும் வந்தார் ஷாலினி பாண்டே, தற்போது தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். இதனிடையே தான் சினிமாவுக்கு வந்த விதம், குடும்ப வாழ்க்கை என்பது குறித்து பேட்டி ஒன்றில் ஷாலினி பாண்டே தெரிவித்த போது…

shalini pandey - 2025

எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்பந்தப் படுத்தினர். ஆனால் நான் அதை எல்லாம் மீறி, சினிமா மேல் இருந்த தீவிர காதலால் முதலில் நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பைக்குச் சென்றேன்.

எனது சினிமா வெறியைக் கண்டு எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். அதையும் சகித்துக் கொண்டேன்.

மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை. அதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் உடன் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தார்கள். எங்களையும் நன்றாக கவனித்துக் கொண்டனர். ஒரு முறைகூட எங்களை தவறாகப் பார்த்ததில்லை. அவர்களது கவனிப்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.

shalini pandey in arjunreddy - 2025

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்த போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் இரண்டு முறை காதல் ஏற்பட்டு, அவை தோல்வியிலேயே முடிந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது அந்தக் காதல் தோல்வி தந்த நினைவுகளால் தவியாய்த் தவித்தேன். அப்போது விஜய்யுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்… – என்று கூறியுள்ளார் ஷாலினி பாண்டே.

 

बस यूं ही।

A post shared by Shalini (@shalzp) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories