எஸ்.ஏ.சந்திரசேகரின் வில்லங்கம்; அரசியலுக்கு நங்கூரம் போடும் விஜய்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #கதறும்_ரோகினி

sarkar vijay cry - 2026

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது  இது ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்குமான இன்னொரு டிவிட்டர் யுத்தமாக மாறி வருகிறது. ரஜினியை முன்வைத்து திரையுலகில் வளர்ந்த விஜய், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி அரசியலில் தலை காட்டுவதாக ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்..

விஜய் பிறந்த நாளுக்கு சென்னை ரோஹினி தியேட்டரில் விழா கொண்டாடிய ரசிகர்கள், நடிகர் அஜித்தையும், அவரது குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசியதாகவும், அவ்வாறு பேசிய ரசிகர் ஒருவர் விஜய்யுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டதையும் விமர்சித்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில், ரஜினியின் காலா பட போஸ்டரை கிழித்து விட்டு, அதன் மீது விஜய் பிறந்த நாள் போஸ்டரை ஒட்டி, ரஜினி குறித்து விமர்சித்துப் பேசியதும் ரசிகர்கள் மத்தியில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

விஜய் ரசிகர்களை வெச்சி செய்யும் டிவிட்டர் ட்ரெண்ட்டாக, ரஜினி,அஜித்தைக் காயப்படுத்திய விஜய் ரசிகர்களுக்கு பதிலடி தருவதாக இந்த  என்று ட்ரெண்ட் ஆகி விட்டது.

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

அடுத்த விவகாரமாக, இதில் டிராபிக் ராமசாமி படம் ஆகியுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்துவரும் டிராபிக் ராமசாமி படம் அவரை வேறு விதத்தில் சித்திரித்து, நடிகர் விஜய்க்கு அரசியல் நங்கூரம் இடும் வகையில் செல்கிறது என்று, புகார் கூறுகிறார் அவருடன் உதவியாளராக இருக்கும் பாத்திமா என்பவர். நடிகர் விஜய் அரசியலுக்கு டிராபிக் ராமசாமி பலிகடா ஆகிவிட்டார் என்பது அவரது குற்றச்சாட்டு. 

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லை என்று கூறும் டிராபிக் ராமசாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அரசியலுக்கு அச்சாரம் போடும் நடிகர் விஜய், தனது சினிமா புகழை முன்வைத்து அதிகாரத்தைப் பிடித்துவிட திட்டமிட்டு வேலைகளைச் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

நடிகர் விஜய், தனது பிறந்த நாளுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஊக்கப்படுத்திய செயலை விமர்சித்து டிவீட்கள் பறக்கின்றன. விஜய் ரசிகர்களுக்கும் அவர்களின் செயல்பாடுகளை எதிர்ப்பவர்களுக்குமான கருத்துப் போர்க் களமாக டிவிட்டர் பக்கம் மாறியிருக்கிறது. அதை இந்த காட்டுகிறது.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories