ஆமா… அந்தப் பொண்ணு யாரு..?! தேவ் விமர்சகர்கள் வலைபோட்டு தேடுறாங்கோ!

dev rakul - 2026

நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் பலவித விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ஆனால், தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும் அந்தப் பெண் யார் என்பது தான்.!

ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து காதலர் தினமான இன்று வெளியாகியிருக்கும் படம் தேவ். முன்னர் கார்த்தி நடித்திருந்த ‘பையா’ படத்தில் பயணத்தை மையமாகக் கொண்டு ஊர் சுற்றி வந்த கதையைப் போல், இதுவும் ஊர் சுற்றி வரும் காதல் கதை என கூறப்பட்டது. எனவே, கார்த்தியுடன், நல்ல லொகேஷன்களையும் பார்த்து பிரமிக்கலாம் என்று ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.

இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தினர். எனவே, ஏராளமான சாகச காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் வெள்ளத்தில் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு கார்த்தி நடித்து, வெளியாகும் படம் என்றெல்லாம் கூறி வந்தனர்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

ஆனால், டிவிட்டர் விமர்சனங்களைப் பார்க்கும் போது இப்படம் கார்த்தி ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை என்று தோன்றுகிறது.

dev rahul - 2026

டிவிட்டரில் பலரும் தேவ் படம் குறித்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

படத்தின் காட்சிகளும் விஷுவல் எஃபக்டும் நன்றாக உள்ளன என்று கூறுகின்றனர். ஆனால், போர் அடிக்கும் திரைக்கதை, மிக மெதுவாக நகரும் கதை, இரண்டாம் பகுதி மிக மோசம் என்றெல்லாம் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. தேவை இல்லாத இடத்தில் வரும் பாடல் காட்சிகள், அதோடு கூட, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே கேட்டது போலவே இருக்கும் உணர்வு, எந்தப் புதுமையும் இல்லாதது என பல்வேறு விமர்சங்கள் உலா வருகின்றன.

தமிழ் தெலுங்கு என இரு தரப்பினரும் இந்தப் படத்துக்கு விமர்சனத்தை முன்வைத்து வருகினறனர். காதலர் தினத்துக்கு இப்படம் சிறப்பான விருந்து. நல்ல காதல் கதை என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories