வீட்டுக்கு திரும்பி வந்த மகன்! மகிழ்ச்சியில் விஜய் குடும்பம்!
அப்பாடா…! பல மாதங்களுக்குப் பிறகு ஹீரோ விஜய்யின் மகன் ஜாஸோன் சஞ்சய் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
நயன்தாரா பிரபுதேவா கூட இருக்கும் போது ஏன் அட்வைஸ் பண்ணல: வனிதா ஆவேசம்!
பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களிலும் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.அதில், வனிதா முக்கியமாக பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி...
வேட்டையாடு விளையாடு 2 ஹீரோயின்: அவங்கதான் போல..!
வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிக்பாஸ் சீசன் 4: ஆகஸ்ட் மாதம் தொடங்கும்! அதிகார பூர்வ அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
நீங்கள் செய்வது தவறு.. வனிதாவை எச்சரிக்கும் சனம் ஷெட்டி!
தாயின் குணத்தை இழிவுபடுத்துவதையும் நீங்கள் நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது
நான் மிகவும் மதிக்கும் சிறந்த மனிதர், அவர் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன்: அஜித்தை புகழ்ந்த பிரபல நடிகை!
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.
40 வருடத்திற்கு முன் செய்த தவறை பகிரங்கமாக ஒத்துக் கொண்ட இயக்குநர்!
அதை தற்போது தைரியமாக பகிர்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் .
40 வருடங்களுக்கு முன் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இயக்குநர்!
தற்போது தைரியமாக பகிர்கிறேன் Source: Vellithirai News
லைவ்… ‘வழக்கம்போல்’ அர்னாப்! கூலாக பொங்கல் சாப்பிட்ட கஸ்தூரி! (Viral Video)
லைவ் உரையாடல் போது லஞ்ச் செய்தபடி தென்பட்ட நடிகை கஸ்தூரியின் வைரல் வீடியோ...கொரோனா காரணமாக செலிபிரிடிகள் வீடுகளில் இருந்தே பல சேனல்களுக்கு இன்டர்வியூ அளித்து வருகிறார்கள்.அதுபோல் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் அண்மையில்...
நான் ஓர் ஆணாக இருந்தால்… அப்படி ஒன்றும் மோசமாக இல்லைதான்! : குஷ்பு டிவீட்!
இதற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிட்டர் பாலோயர்கள் அதிக அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த கருத்துகளில் சில
இறப்பதற்கு முன் இது தான் நடந்தது.. சுஷாந்தின் ஆவி கூறியது என்ன?
'உங்களை யாரும் கொலை செய்தார்களா' எனக் கேட்கிறார்,
‘முகம்மது: தி மெசெஞ்சர் ஆப் காட்’ திரைப்படத்திற்கு உபி முஸ்லீம்கள் எதிர்ப்பு!
திரைப்படத்தை புறக்கணிக்குமாறு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு முஸ்லிம்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்