December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

வெட்கம் கெட்டவர்கள் ..!

evr statue - 2025

செப்டம்பர் 17 ஈ.வே.ரா பிறந்தநாள்: ஈ.வே.ரா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முதல் மாநில மாவட்டம் ஒன்றிய உடன்பிறப்புகள் மாலை அணிவித்தார்களாம்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் திமுக என்ற கட்சி வரலாறு தெரியுமா ? தெரிந்தாலும் உண்மையை சொல்லுவார்களா ?

அவர்களுக்காக சில கேள்விகள்.. –

70 வயது ஈ.வே.ரா தன் மகள் என கூறி வளர்த்த 30 வயது மணியம்மையை திருமணம் செய்தது 1949 ஏப்ரல் 9.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து ஈ.வே.ரா விடமிருந்து பிரிந்து திமுக தொடங்கப்பட்ட நாள் 1949 செப்டம்பர் 17 …

திமுக தன் கட்சி துவங்கிய நாளை வருடா வருடம் கொண்டாடியது உண்டா ?

ஈ.வே.ரா விடமிருந்து அண்ணாத்துரை ஏன் பிரிந்து வந்து திமுக கட்சியை துவக்கினார் ?

அதற்கு 1949 செப் 18 திராவிட நாடு பத்திரிக்கையில் அண்ணாத்துரை சொன்ன காரணம் என்ன ?

ஈ.வே.ரா வின் சொந்த அண்ணன் மகன் ஈ.வே.கி.சம்பத் (தற்போதைய காங்கிரஸ் பிரமுகர் EVKS இளங்கோவனினன் தந்தை)யும் அண்ணாத்துரையோடு ஈ.வே.ரா வை விட்டு பிரிந்து கட்சி துவக்கிய காரணம் என்ன ?

பின்னாளில் திமுக.,வை குடும்ப கழகமாக்கிய கருணாநிதியும் ஈ.வே.ரா வை வசை பாடி அண்ணாத்துரையோடு கரம் கோர்த்தது ஏன் ?

1957 பொதுத்தேர்தலில் திமுக வுக்கு எதிராக ஈ.வே.ரா பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து திமுக வை படுதோல்வி அடைய செய்தது ஏன் ?

சொத்துக்களுக்கு வாரிசாக மணியம்மையை ஈ.வே.ரா திருமணம் செய்தார் என்றால்… அன்பு தம்பி (அப்படித்தான் சொல்லிக்கிட்டாங்க) அண்ணாத்துரையை விட்டுவிட்டு…. அண்ணன் மகன் ஈ.வே.கி. சம்பத்தை விட்டுவிட்டு… பெரியாரின் கொள்கை தங்கம் கருணாநிதி யை விட்டுவிட்டு… ஈ.வே.ரா தனது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசாக மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ?

1949 ம் ஆண்டில் வெளியான ஈ.வே.ரா வின் விடுதலை மற்றும் அண்ணாத்துரையின் திராவிட நாடு பத்திரிக்கை இரண்டிலும் வாண்டை வாண்டையாக ஒருவருக்கொருவர் அள்ளிவீசிய கருத்து மோதல்களை அப்பிடியே வெளியிடுவார்களா ?

ஈ.வே.ரா சிலைக்கு மாலை அணிவிப்போர் இதற்கெல்லாம் பதில் சொல்வார்களா ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
என்ற பாரதியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது

  • கா.குற்றாலநாதன் – நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories