December 8, 2025, 9:16 AM
25.3 C
Chennai

திருவண்ணாமலை ராஜகோபுர வாசலை இழுத்து மூடிய நிர்வாகம்! காரணம் கேட்டால் அதிர்ச்சி ஆயிடுவீங்க!

IMG 20230131 WA0005 - 2025

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு நேற்று இரவு சென்றிருந்தேன். தரிசனம் முடித்து விட்டு இரவு 8.10 மணிக்கு ராஜ கோபுரம் வழியாக வந்தேன்.‌ராஜ கோபுரத்தின் கதவுகள் பூட்டியிருந்தன. அருகிலுள்ள திட்டி வாசலும் பூட்டியிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள் தான். மேல்மருவத்தூருக்கு மாலை போட்டிருந்த சில வெளியூர் பெண்களும் இருந்தனர்.

“கோவில் நடை சாத்தும் நேரம் மாறியிருக்கிறதா?” என்று கேட்டோம். “அதெல்லாம் இல்லை. திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே போங்க. ராஜ கோபுரம் சாவிகள் ஆபீசுக்கு போயாச்சு. இனிமேல் திறக்க மாட்டோம்” என்று கோவில் ஊழியர்கள் கடுகடுத்தார்கள்.

IMG 20230131 WA0003 - 2025

இந்தக் கூட்டத்தில் வயதான சில உள்ளூர்வாசிகளும் இருந்தார்கள். திட்டிக் கொண்டே வெளியே வந்தோம் (திருமஞ்சன கோபுரம் வழியாகத்தான்)

அருணாசலேஸ்வரர் கோவிலை ஒட்டி வாழும் உள்ளூர்வாசி ஒருவரிடம் விசாரித்தேன். *சில வாரங்களாக இப்படித்தான் 7.30 – 8 மணிக்கெல்லாம் மூடிடறாங்க. 9.30 மணிக்கு நடை சாத்தினாலும், கோவிலுக்கு வரும் ஆதிபராசக்தி பக்தர்களை வெளியேற்ற 11 மணி ஆகிறதாம். முறையான அறிவிப்பெல்லாம் இல்லை.

இப்படி 8 மணிக்கே ராஜ கோபுரம் மூடப்படுவதால், எங்களைப் போல தினமும் இரவு பள்ளியறை தரிசனம் செய்பவர்களுக்கு சிக்கல். கூட்டம் குறையும்னு நானும் காத்துண்டிருக்கேன்” என்றார்.

பக்தர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடாமல் கோவில் ராஜ கோபுரத்தை மூட ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை இருக்கிறதா என்பதே நமது கேள்வி.

-சி.பிரவீண்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories