December 6, 2025, 3:19 AM
24.9 C
Chennai

குடியரசுத் தலைவரை வைத்து பொய்ச் செய்தி பரப்பும் சமூக விரோதிகள்!

ramnath kovind - 2025

ஒரு பொய் செய்தி எவ்வளவு வேகமாக பரவுகிறது.அந்த பொய் செய்தியை வைத்து எத்தனை கருத்துக்கள்..

நாட்டின் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவரை அங்கிருக்கும் பூசாரி தலித் என்பதால் கோயிலின் கருவறைக்கு அனுமதிக்காமல் கோயிலின் வெளியே வைத்து பூசை நடத்தினார் என சில ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரப்புகின்றனர்.

ஜனாதிபதிக்கு செய்து வைக்க வேண்டிய பூஜை தம்பதி சமேதராக செய்யப்பட வேண்டும், ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியால் அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் வரமுடியாது என முன்பே தெரிவித்த காரணத்தினால் அந்த பூஜை கோயில் வெளியே உள்ள தளத்தில் நடை பெற்றது. ஜனாதிபதி அவர்களின் மகளை நானே கோயிலின் கருவறைக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்வித்தேன் என தலைமை பூஜாரி தெரிவிக்கிறார்.

ஆனால் நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது தான் என பொய்ச் செய்தியே ஆனாலும் இதனை வைத்து பாஜக அரசின் மீதும், இந்துத்துவத்தின் மீதும் களங்கம் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர் போராளிகள்…

ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்…இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்…

சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுப்பவர்கள் எளிதாக கடந்து செல்கின்றனர்!!!

கருத்து: – ராஜேஷ் ராவ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories