குடியரசுத் தலைவரை வைத்து பொய்ச் செய்தி பரப்பும் சமூக விரோதிகள்!

ramnath kovind - 2026

ஒரு பொய் செய்தி எவ்வளவு வேகமாக பரவுகிறது.அந்த பொய் செய்தியை வைத்து எத்தனை கருத்துக்கள்..

நாட்டின் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவரை அங்கிருக்கும் பூசாரி தலித் என்பதால் கோயிலின் கருவறைக்கு அனுமதிக்காமல் கோயிலின் வெளியே வைத்து பூசை நடத்தினார் என சில ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரப்புகின்றனர்.

ஜனாதிபதிக்கு செய்து வைக்க வேண்டிய பூஜை தம்பதி சமேதராக செய்யப்பட வேண்டும், ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியால் அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் வரமுடியாது என முன்பே தெரிவித்த காரணத்தினால் அந்த பூஜை கோயில் வெளியே உள்ள தளத்தில் நடை பெற்றது. ஜனாதிபதி அவர்களின் மகளை நானே கோயிலின் கருவறைக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்வித்தேன் என தலைமை பூஜாரி தெரிவிக்கிறார்.

ஆனால் நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது தான் என பொய்ச் செய்தியே ஆனாலும் இதனை வைத்து பாஜக அரசின் மீதும், இந்துத்துவத்தின் மீதும் களங்கம் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர் போராளிகள்…

ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்…இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்…

சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுப்பவர்கள் எளிதாக கடந்து செல்கின்றனர்!!!

கருத்து: – ராஜேஷ் ராவ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories