குடியரசுத் தலைவரை வைத்து பொய்ச் செய்தி பரப்பும் சமூக விரோதிகள்!

ramnath kovind - 2026

ஒரு பொய் செய்தி எவ்வளவு வேகமாக பரவுகிறது.அந்த பொய் செய்தியை வைத்து எத்தனை கருத்துக்கள்..

நாட்டின் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவரை அங்கிருக்கும் பூசாரி தலித் என்பதால் கோயிலின் கருவறைக்கு அனுமதிக்காமல் கோயிலின் வெளியே வைத்து பூசை நடத்தினார் என சில ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் வேகமாக பரப்புகின்றனர்.

ஜனாதிபதிக்கு செய்து வைக்க வேண்டிய பூஜை தம்பதி சமேதராக செய்யப்பட வேண்டும், ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியால் அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறி கோயிலுக்குள் வரமுடியாது என முன்பே தெரிவித்த காரணத்தினால் அந்த பூஜை கோயில் வெளியே உள்ள தளத்தில் நடை பெற்றது. ஜனாதிபதி அவர்களின் மகளை நானே கோயிலின் கருவறைக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்வித்தேன் என தலைமை பூஜாரி தெரிவிக்கிறார்.

ஆனால் நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது தான் என பொய்ச் செய்தியே ஆனாலும் இதனை வைத்து பாஜக அரசின் மீதும், இந்துத்துவத்தின் மீதும் களங்கம் கற்பிக்க ஆரம்பித்து விட்டனர் போராளிகள்…

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஆனால் உண்மைச் சம்பவம் நடந்தது நடைப்பெற்று வருகிறது மேற்கு வங்கத்தில்…இதுவரை இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரமான முறையில் கொன்று மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். காரணம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவிற்காக வேலை செய்தார்கள் என்பதால் கொலை செய்யப்பட்டனர்…

சகிப்புத்தன்மை குறித்து பாடம் எடுப்பவர்கள் எளிதாக கடந்து செல்கின்றனர்!!!

கருத்து: – ராஜேஷ் ராவ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories