ஸ்ரீரங்கம் கோயில் உத்ஸவர் மூலவர் சிலைகள் திருடப்பட்டனவா? என்ன நடக்குது இங்கே!?

hindu article about srirangam - 2026

ஜூலை 12ஆம் தேதியிட்ட ‘தி ஹிந்து’ பத்திரிக்கையில், ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் உத்ஸவர் விக்ரகங்கள் களவாடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது..

கடந்த பல வருடங்களாக அரங்கநாதர் உத்ஸவர் திருமேனியை மிக மிக அருகில் தரிசித்து வருகின்றவன், சுமார் 35,000 படங்கள் அவரை எடுத்தவன் என்கிற வகையிலும் .. மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய பல சரித்திர தரவுகள் படித்தவன் என்கிற முறையிலும் சொல்லப் போனால், இது ஒரு அடாத செய்தி .

மூலவர் திருமேனி சுதை (சுண்ணாம்பு) அது 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் .. அதில் சில வேறுபாடுகள் பலர் சொல்லிக் கேள்வி. அதை சிறிது நொடிகளே சேவிக்க அனுமதிக்கப்படும். என் போன்றவனால் அதை அனுமானிக்க முடியாது ..

நான் அவரை, சயனித்திருக்கும் பெரிய பெருமாளை ஒரு நிறைந்த இறை அம்சமாகப் பார்க்கும்போது .. வேறு கோணத்தில் காணத் தோன்றியதில்லை. நம்பெருமாள் (உத்ஸவ மூர்த்தி ) முகத்தில் சிறிய மாற்றங்கள் செய்தார்கள் என்பது மட்டும் அறிவேன்.

இவை இரண்டும் களவாடப்பட்ட பொருள்கள் படியலில் சேர்த்து, ஹிந்து மதம் சாராத ஒரு நிருபர், தி ஹிந்து பத்திரிக்கையில் செய்தியாகப் போட்டு இருப்பது .. எதையும் விசாரிக்காமல் தான்தோன்றித் தனமான விஷமப் பிரசாரமாகவே படுகிறது.

நாளை இதைக் கேட்டு வடக்கத்திய மற்றும் திராவிட சார்புடைய நீதிபதிகள், ஒரு பெட்டியில் நம்பெருமாளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிடலாம் !!!

அரசு கோவில் விஷயத்தில் தலையிடுவது பற்றிய எனது எண்ணத்தில் மாற்றமில்லை. நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லும்போது, பழனி கோவில் விக்ரகத்தை கோர்டுக்கு எடுத்து வருக என்று சொல்லுவது நல்லது என்கிறது போல ஒரு எண்ணம் இந்தச் செய்தி போடச் செய்த பக்தர் ஒரு கணம் சிந்தித்தால் நலம்.

கட்டுரை மூலம்: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/frequent-incidents-of-idol-theft-irk-high-court-no-end/article24394450.ece

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories