ஸ்ரீரங்கம் கோயில் உத்ஸவர் மூலவர் சிலைகள் திருடப்பட்டனவா? என்ன நடக்குது இங்கே!?

hindu article about srirangam - 2026

ஜூலை 12ஆம் தேதியிட்ட ‘தி ஹிந்து’ பத்திரிக்கையில், ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் உத்ஸவர் விக்ரகங்கள் களவாடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது..

கடந்த பல வருடங்களாக அரங்கநாதர் உத்ஸவர் திருமேனியை மிக மிக அருகில் தரிசித்து வருகின்றவன், சுமார் 35,000 படங்கள் அவரை எடுத்தவன் என்கிற வகையிலும் .. மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய பல சரித்திர தரவுகள் படித்தவன் என்கிற முறையிலும் சொல்லப் போனால், இது ஒரு அடாத செய்தி .

மூலவர் திருமேனி சுதை (சுண்ணாம்பு) அது 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் .. அதில் சில வேறுபாடுகள் பலர் சொல்லிக் கேள்வி. அதை சிறிது நொடிகளே சேவிக்க அனுமதிக்கப்படும். என் போன்றவனால் அதை அனுமானிக்க முடியாது ..

நான் அவரை, சயனித்திருக்கும் பெரிய பெருமாளை ஒரு நிறைந்த இறை அம்சமாகப் பார்க்கும்போது .. வேறு கோணத்தில் காணத் தோன்றியதில்லை. நம்பெருமாள் (உத்ஸவ மூர்த்தி ) முகத்தில் சிறிய மாற்றங்கள் செய்தார்கள் என்பது மட்டும் அறிவேன்.

இவை இரண்டும் களவாடப்பட்ட பொருள்கள் படியலில் சேர்த்து, ஹிந்து மதம் சாராத ஒரு நிருபர், தி ஹிந்து பத்திரிக்கையில் செய்தியாகப் போட்டு இருப்பது .. எதையும் விசாரிக்காமல் தான்தோன்றித் தனமான விஷமப் பிரசாரமாகவே படுகிறது.

நாளை இதைக் கேட்டு வடக்கத்திய மற்றும் திராவிட சார்புடைய நீதிபதிகள், ஒரு பெட்டியில் நம்பெருமாளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிடலாம் !!!

அரசு கோவில் விஷயத்தில் தலையிடுவது பற்றிய எனது எண்ணத்தில் மாற்றமில்லை. நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லும்போது, பழனி கோவில் விக்ரகத்தை கோர்டுக்கு எடுத்து வருக என்று சொல்லுவது நல்லது என்கிறது போல ஒரு எண்ணம் இந்தச் செய்தி போடச் செய்த பக்தர் ஒரு கணம் சிந்தித்தால் நலம்.

கட்டுரை மூலம்: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/frequent-incidents-of-idol-theft-irk-high-court-no-end/article24394450.ece

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories