ஸ்ரீரங்கம் கோயில் உத்ஸவர் மூலவர் சிலைகள் திருடப்பட்டனவா? என்ன நடக்குது இங்கே!?

hindu article about srirangam - 2026

ஜூலை 12ஆம் தேதியிட்ட ‘தி ஹிந்து’ பத்திரிக்கையில், ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் உத்ஸவர் விக்ரகங்கள் களவாடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது..

கடந்த பல வருடங்களாக அரங்கநாதர் உத்ஸவர் திருமேனியை மிக மிக அருகில் தரிசித்து வருகின்றவன், சுமார் 35,000 படங்கள் அவரை எடுத்தவன் என்கிற வகையிலும் .. மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய பல சரித்திர தரவுகள் படித்தவன் என்கிற முறையிலும் சொல்லப் போனால், இது ஒரு அடாத செய்தி .

மூலவர் திருமேனி சுதை (சுண்ணாம்பு) அது 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் .. அதில் சில வேறுபாடுகள் பலர் சொல்லிக் கேள்வி. அதை சிறிது நொடிகளே சேவிக்க அனுமதிக்கப்படும். என் போன்றவனால் அதை அனுமானிக்க முடியாது ..

நான் அவரை, சயனித்திருக்கும் பெரிய பெருமாளை ஒரு நிறைந்த இறை அம்சமாகப் பார்க்கும்போது .. வேறு கோணத்தில் காணத் தோன்றியதில்லை. நம்பெருமாள் (உத்ஸவ மூர்த்தி ) முகத்தில் சிறிய மாற்றங்கள் செய்தார்கள் என்பது மட்டும் அறிவேன்.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

இவை இரண்டும் களவாடப்பட்ட பொருள்கள் படியலில் சேர்த்து, ஹிந்து மதம் சாராத ஒரு நிருபர், தி ஹிந்து பத்திரிக்கையில் செய்தியாகப் போட்டு இருப்பது .. எதையும் விசாரிக்காமல் தான்தோன்றித் தனமான விஷமப் பிரசாரமாகவே படுகிறது.

நாளை இதைக் கேட்டு வடக்கத்திய மற்றும் திராவிட சார்புடைய நீதிபதிகள், ஒரு பெட்டியில் நம்பெருமாளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிடலாம் !!!

அரசு கோவில் விஷயத்தில் தலையிடுவது பற்றிய எனது எண்ணத்தில் மாற்றமில்லை. நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லும்போது, பழனி கோவில் விக்ரகத்தை கோர்டுக்கு எடுத்து வருக என்று சொல்லுவது நல்லது என்கிறது போல ஒரு எண்ணம் இந்தச் செய்தி போடச் செய்த பக்தர் ஒரு கணம் சிந்தித்தால் நலம்.

கட்டுரை மூலம்: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/frequent-incidents-of-idol-theft-irk-high-court-no-end/article24394450.ece

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories