புரோக்கர்கள் பிடியில் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகம்: தலைவிரித்தாடும் ஊழல்!

bribe 1 - 2026

வேலூர்: வேலூர் தலைமை பத்திரப்பதிவு துறை அலுவலகம் புரோக்கர்கள் பிடியில் !கண்டு கொள்ளாத அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தலைவிரித்து ஆடும் ஊழல்.!

வேலூர் என்றாலோ வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பெயர் போன ஊர். இந்தியாவின் முதல் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி ஊர். தென் இந்தியாவின் பெறக்கோயில் இப்படி பல பெருமை மிக்க ஊர் என்ற அந்தஸ்தை பெற்று விளங்கி வருகிறது.

இப்படி பல சிறப்புப் பட்டம் பெற்ற ஊர் இன்று லஞ்சம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தை கூடிய விரைவில் பிடிக்கும் காரணம் வேலூர் மாவட்டத்தின்‌ தலைமை பத்திரப் பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் நிலம், திருமண பதிவு, சங்கங்கள் பதிவு, போன்ற பதிவுகள் செய்யபட்டு வருகின்றது. இங்கு செய்யபடும் அனைத்து பத்திரப்பதிவுகளும் புரோக்கர்கள் இல்லாமல் நடப்பது இல்லை குறிப்பாக பொதுமக்களுக்கு சமுக சேவை செய்ய ஒரு சில சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி புதிதாக ஒரு சங்கம் பதிவு செய்ய புரோக்கர்கள் துனை இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. காரணம் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் இது சரியில்ல அது சரியில்லை என அழைக்கின்றனர்.

இது குறித்து அங்கு இருந்த நபர் ஒருவர் கூறுகையில். இங்கு எந்த பதிவுகள் வந்தாலும் புரோக்கர்கள் இல்லாமல் நடக்காது. நீங்கள் நேரடியாக சென்றால் ஆவணங்கள் சரியில்லை என்று திருப்பி விடுவார்கள்.

நீங்கள் ஒரு புரோக்கர் மூலம் செல்லுங்கள் உங்கள் பணி விரைவாக முடிந்துவிடும் என்று கூறினார். தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணியின் சொந்த மாவட்டத்தில் தினந்தோறும் இப்படி பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்யபடுகிறது.

ஊழலில் மிதக்கும் வேலூர் மாவட்ட தலைமை பத்திரப் பதிவு அலுவலகத்தை உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை நடக்குமா? இல்லை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பெருத்து இருந்தது பார்ப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories