புரோக்கர்கள் பிடியில் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகம்: தலைவிரித்தாடும் ஊழல்!

bribe 1 - 2026

வேலூர்: வேலூர் தலைமை பத்திரப்பதிவு துறை அலுவலகம் புரோக்கர்கள் பிடியில் !கண்டு கொள்ளாத அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தலைவிரித்து ஆடும் ஊழல்.!

வேலூர் என்றாலோ வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பெயர் போன ஊர். இந்தியாவின் முதல் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி ஊர். தென் இந்தியாவின் பெறக்கோயில் இப்படி பல பெருமை மிக்க ஊர் என்ற அந்தஸ்தை பெற்று விளங்கி வருகிறது.

இப்படி பல சிறப்புப் பட்டம் பெற்ற ஊர் இன்று லஞ்சம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தை கூடிய விரைவில் பிடிக்கும் காரணம் வேலூர் மாவட்டத்தின்‌ தலைமை பத்திரப் பதிவு துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் நிலம், திருமண பதிவு, சங்கங்கள் பதிவு, போன்ற பதிவுகள் செய்யபட்டு வருகின்றது. இங்கு செய்யபடும் அனைத்து பத்திரப்பதிவுகளும் புரோக்கர்கள் இல்லாமல் நடப்பது இல்லை குறிப்பாக பொதுமக்களுக்கு சமுக சேவை செய்ய ஒரு சில சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி புதிதாக ஒரு சங்கம் பதிவு செய்ய புரோக்கர்கள் துனை இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. காரணம் லஞ்சம் தலை விரித்தாடுகிறது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் இது சரியில்ல அது சரியில்லை என அழைக்கின்றனர்.

இது குறித்து அங்கு இருந்த நபர் ஒருவர் கூறுகையில். இங்கு எந்த பதிவுகள் வந்தாலும் புரோக்கர்கள் இல்லாமல் நடக்காது. நீங்கள் நேரடியாக சென்றால் ஆவணங்கள் சரியில்லை என்று திருப்பி விடுவார்கள்.

நீங்கள் ஒரு புரோக்கர் மூலம் செல்லுங்கள் உங்கள் பணி விரைவாக முடிந்துவிடும் என்று கூறினார். தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணியின் சொந்த மாவட்டத்தில் தினந்தோறும் இப்படி பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்யபடுகிறது.

ஊழலில் மிதக்கும் வேலூர் மாவட்ட தலைமை பத்திரப் பதிவு அலுவலகத்தை உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை நடக்குமா? இல்லை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பெருத்து இருந்தது பார்ப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories