December 6, 2025, 2:28 AM
26 C
Chennai

அருள்மொழி என்ற அவலம்!

arulmozhi arul mozhi advocate - 2025

பாடகி சின்மயி எழுப்பியுள்ள கேள்விகள், இப்போது பலரது முகத்திரையைக் கிழித்து வருகிறது. குறிப்பாக இருட்டில் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் கறுப்புத் திரையினர் சமூக வலைத்தளங்களில் பலவாறாக வறுபடுகிறார்கள்.

குறிப்பாக, அருள்மொழி! எந்த விவகாரத்தையும் சாதீயக் கண்ணோட்டத்தில் பார்க்கும் இயல்பு கொண்ட சமூகப் போராளிப் பட்டம் பெற்ற அருள்மொழி, பாடகி சின்மயி விவகாரத்திலும் சாதி- பார்ப்பன வெறி என்றார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன் Ananthakrishnan Pakshirajan பேஸ்புக்கில் ஒரு பதிவினைச் செய்திருந்தார்… அதில்,

“தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. ” இது திருமதி அருள்மொழி. ஆனால் சின்மயி மீறியிருக்கிறாராம். இவர்கள் நாசிச் சாக்கடையில் தினமும் குளித்துக் கொண்டிருப்பவர்கள் என்று நான் சொன்னால் கோபம் வருகிறது. ஒரு மொத்தச் சாதிக்குழுவிற்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்பும் இவர் சமூகநீதிப் போராளி என்று சொல்லிக் கொண்டும் அலையும் அதிசயம் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்.
இவர் இப்படிச் சொல்லலாம் என்றால் மற்றொருவர் மற்றொரு சாதியைக் குறிப்பிட்டு இந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நாற்றமடிப்பது இயல்பு, திருட்டு இயல்பு, அடுத்தவன் மனைவியைப் பெண்டாள்வது இயல்பு என்று சொல்லக் கூடாதா? அவருக்கும் சமூகநீதிப் போராளி பட்டம் கிடைக்குமா?

– என்று கேள்வி எழுப்பியுள்ளார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories