அருள்மொழி என்ற அவலம்!

arulmozhi arul mozhi advocate - 2026

பாடகி சின்மயி எழுப்பியுள்ள கேள்விகள், இப்போது பலரது முகத்திரையைக் கிழித்து வருகிறது. குறிப்பாக இருட்டில் மட்டுமே உழன்றுகொண்டிருக்கும் கறுப்புத் திரையினர் சமூக வலைத்தளங்களில் பலவாறாக வறுபடுகிறார்கள்.

குறிப்பாக, அருள்மொழி! எந்த விவகாரத்தையும் சாதீயக் கண்ணோட்டத்தில் பார்க்கும் இயல்பு கொண்ட சமூகப் போராளிப் பட்டம் பெற்ற அருள்மொழி, பாடகி சின்மயி விவகாரத்திலும் சாதி- பார்ப்பன வெறி என்றார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன் Ananthakrishnan Pakshirajan பேஸ்புக்கில் ஒரு பதிவினைச் செய்திருந்தார்… அதில்,

“தங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு. ” இது திருமதி அருள்மொழி. ஆனால் சின்மயி மீறியிருக்கிறாராம். இவர்கள் நாசிச் சாக்கடையில் தினமும் குளித்துக் கொண்டிருப்பவர்கள் என்று நான் சொன்னால் கோபம் வருகிறது. ஒரு மொத்தச் சாதிக்குழுவிற்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்பும் இவர் சமூகநீதிப் போராளி என்று சொல்லிக் கொண்டும் அலையும் அதிசயம் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்.
இவர் இப்படிச் சொல்லலாம் என்றால் மற்றொருவர் மற்றொரு சாதியைக் குறிப்பிட்டு இந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு நாற்றமடிப்பது இயல்பு, திருட்டு இயல்பு, அடுத்தவன் மனைவியைப் பெண்டாள்வது இயல்பு என்று சொல்லக் கூடாதா? அவருக்கும் சமூகநீதிப் போராளி பட்டம் கிடைக்குமா?

– என்று கேள்வி எழுப்பியுள்ளார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories