December 6, 2025, 8:14 AM
23.8 C
Chennai

கட்டாய மதமாற்றம்… இது நம்ம வெர்ஷன்!

chris gayle art musium - 2025

ஒருவர் தனக்கு பிடித்துப்போய், யாருடைய தூண்டு தலும் இல்லாமல் தானாக வேறு மதத்தை தழுவுகிறார் என்றால் அது, அவர் விருப்பம், உரிமை.. அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது..

ஆனால் ஒருவருடைய இயலாமையையும் நெருக்க டியான சூழலையும் பயன்படுத்தி, மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயற்சி செய்வது, ஆன்மாவை கொலை செய்வதற்கு சமமானது..

இன்னும் பச்சையாக சொல்லப்போனால், நம்பி வந்த பெண்ணை அவளுக்கு தெரியாமல் வேறு ஒருவனுக்கு கூட்டிக்கொடுத்துவிட்டு, ஆதாயம் பார்க்கும் காரியத் தைவிட கேவலமானது.

பல ஆண்டுகளுக்கு முன்பு. என் இரண்டு தங்கைகளின் குடும்பத்திலேயே இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இறங்கி மதமாற்ற வேலையை ஆரம்பித்தது. மத அடையாளங்களை வீடுகளில் திணித்தது.

எதற்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதே என் தங்கைகள் குடுத்திற்கு புரியவில்லை..கடைசியில்,இனி நான் உங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்று நிபந்தனையை போட்ட பிறகுதான், திணிப்புகளையெல்லாம் உதற ஆரம்பித்தனர்.

சம்மந்தப்பட்ட அந்த கிறிஸ்தவ குடும்பங்களிடம் சொன்னேன்.. என் பேரு மாணிக்கம்..எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பின்னாடி பிஜிஎம் போட்டு சில விஷயங்களை சொன்னோம்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்ற பிறகு தலை தெறிக்க ஓடியது அந்த கோஷ்டிகள்..

என் கிறிஸ்துவ நண்பர்களிடம் இது பற்றி சொல்லி வருத்தப்பட்டேன்..நாங்கள் வேளாங்கண்ணி போய் வரும்போதெல்லாம் உங்க வழிபாட்டுக்கு தேவை யான விஷயங்களை தானே கொடுக்கறோம் என்னைக் காவது திருப்பதி பெருமாள் போட்டோ, பழனி முருகன் டாலரை கொடுத்திருக்கோமா?

இதுங்கள மாறி, மதமாற்ற கோஷ்டியாலதான் எங்கள மாதிரி அமைதியா போற ஆளுங்களுக்கும் சேர்த்து கெட்ட பேரு என்று அந்த கிறிஸ்துவ நண்பர்கள் ஆதங்கப்பட்டனர்.

இப்போது தஞ்சை திருவிடைமருதூர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக ஓடுகிறது..

கொலை தொடர்பாக, சர்புதின். நிஜாமுதீன், அசாரு தீன், ரிஸ்வான், முகமது ரியாஸ் என்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்போல,எந்த மதமாகட்டும், கட்டாய மத மாற்ற கோஷ்டிகளை சுளுக்கு எடுக்கவும் கடுமையான சட்டம் பிறப்பிக்கவேண்டிய அவசியம் உருவாகி வருகிறது.

(மதம் மிருகமாக்கும், மதம்பிடிக்க வைக்கும் என்று டெம்பிளேட் கருத்துக்களை கொண்டுள்ள மத நம்பிக்கையில்லாதவர்கள், மாற்றுப்பாதையை உபயோகிக்கவும். இங்கே வந்து குழப்பவேண்டாம்.

மத நம்பிக்கையையம் மத வெறியையும் நாங்களே நன்கு அறிவோம்)

– கருத்து: பத்திரிகையாளர் ஏழுமலை வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories