December 6, 2025, 5:05 AM
24.9 C
Chennai

இது ஆவுறதில்ல.. மய்யனாரே..! ஓர் அஞ்சு நிமிசம் கூட உம்ம பேச்ச கேட்கமுடியறதில்ல!

kamal torch2 - 2025

கமல ஹாசன் பேச்சை ஐந்து நிமிடம் மேல் கேட்க முடியவில்லை. சினிமாத்தனமாக இருக்கிறது.. தேதி வாரியாக கொலை செய்தது அரசுகள் என்று மத்திய அரசை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு.. ஓட்டு கேட்கும் அயோக்கியத்தனத்தை கம்யூனிஸ்டுகள் என்றோ கேட்டு ஓட்டு வாங்கி அடக்கமாகி விட்டார்கள்.

எங்கள் கோவை தொகுதியில் எப்போதும்.. அதாவது சுமார் ஆறு முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சுப்பராயன், உமாகாந்த், பார்வதி கிருஷ்ணன் இப்படி.. இவர்கள் என்ன தொகுதிக்கு செய்தார்கள் என்றால்.. இன்குலாப் ஜிந்தாபாத்.. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக என்பார்கள்.

இன்றுமே பழைய தலைமுறை ஆசாமிகள்.. கம்யூனிசம் பேசுவதை பார்க்கலாம். ஆட்டோ கார ஆசாமிகள .. லம்பாக ஒத்தை கிராக்கியை கறக்க இந்த கம்னாட்டியிசம் உதவுகிறது.

இங்கு காங் கூட ஜெயித்து இருக்கிறது.. இரண்டு முறை பாரதிய ஜனதா.. ஆனால் இந்த தொகுதிக்கு செய்தது.. என்ன செய்தது என்பது சிபிஆர் கும்பிடும் சிவனுக்கே வெளிச்சம்தான். அதிமுக செய்தது வேண்டுமானால் அதிகம் எனலாம். திமுகவின் ஆட்சியில் கட்டிய மேம்பாலத்தை இன்னும் பஜனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கோவணம் மாதிரி இருக்கும் இந்த அவினாசி ரோடு மேம்பாலம் காலாவதியாகிவிட்டது. அத்தனை டிசைன் ஃபால்டுகள் வேறு. மழை நீரில் ஏரியாகும். வெயில் காலங்களில் பார்க் ஆகும் அன்டர்கிரவுன்ட் பாலத்தின் கீழ் பல கொலைகள் இலவசமாய்..

காந்திபுர பாலம் அதிமுக கட்டியது.. எதற்கு என்று யாருக்கும் தெரியாத புதிர் பாலம் அது. ஸ்மார்ட் சிடி என்று எல்லா பக்கமும் ரோடு போட்டு.. கீழே பாதாள சாக்கடைக்காக தோண்டியது ஓரிரு இடங்களில் முடிவுக்கு வந்தது. பல இடங்களில் கடப்பாறை பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவமனை மிக பரிதாபமான ஒன்று. ஊரின் தண்ணீர் பிரச்சினையை இந்த கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில் இருந்து க்ளேஸியர் இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்கள் போல. அதனால் எதுவுமே செய்யவில்லை. பல பள்ளிகள் வாழை மண்டியாகி விட்டது. பல பார்க்குகள் பலான வேலைகளுக்கு நேர்ந்து விட்ட மாதிரி தோன்றுகிறது. ஏரிகளுக்கு உள்ளேயே வீடு கட்டி கம்யூனிஸ்ட் போடு வைத்தவர்களை கும்பிட தோன்றுகிறது.

கோவையோடு கொச்சி மெட்ரோவையும் அறிவித்தார்கள். கொச்சி மெட்ரோ ஓடுகிறது. இங்கு ப்ளானே போட்டு முடிக்கவில்லை. வளர்ச்சி எல்லாம் எதற்கு என்று ஒரு தொம்பிகளின் கூட்டம் வந்தாலும் வரும்.

சரி இதெல்லாம் பற்றி பேசாமல்.. கொலை செய்தது மோதி என்கிற கமலுக்கு ஜே. இது ஆவறதில்ல மய்யனாரே..

  • பிரகாஷ் ராமஸ்வாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories