இது ஆவுறதில்ல.. மய்யனாரே..! ஓர் அஞ்சு நிமிசம் கூட உம்ம பேச்ச கேட்கமுடியறதில்ல!

kamal torch2 - 2026

கமல ஹாசன் பேச்சை ஐந்து நிமிடம் மேல் கேட்க முடியவில்லை. சினிமாத்தனமாக இருக்கிறது.. தேதி வாரியாக கொலை செய்தது அரசுகள் என்று மத்திய அரசை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு.. ஓட்டு கேட்கும் அயோக்கியத்தனத்தை கம்யூனிஸ்டுகள் என்றோ கேட்டு ஓட்டு வாங்கி அடக்கமாகி விட்டார்கள்.

எங்கள் கோவை தொகுதியில் எப்போதும்.. அதாவது சுமார் ஆறு முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சுப்பராயன், உமாகாந்த், பார்வதி கிருஷ்ணன் இப்படி.. இவர்கள் என்ன தொகுதிக்கு செய்தார்கள் என்றால்.. இன்குலாப் ஜிந்தாபாத்.. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக என்பார்கள்.

இன்றுமே பழைய தலைமுறை ஆசாமிகள்.. கம்யூனிசம் பேசுவதை பார்க்கலாம். ஆட்டோ கார ஆசாமிகள .. லம்பாக ஒத்தை கிராக்கியை கறக்க இந்த கம்னாட்டியிசம் உதவுகிறது.

இங்கு காங் கூட ஜெயித்து இருக்கிறது.. இரண்டு முறை பாரதிய ஜனதா.. ஆனால் இந்த தொகுதிக்கு செய்தது.. என்ன செய்தது என்பது சிபிஆர் கும்பிடும் சிவனுக்கே வெளிச்சம்தான். அதிமுக செய்தது வேண்டுமானால் அதிகம் எனலாம். திமுகவின் ஆட்சியில் கட்டிய மேம்பாலத்தை இன்னும் பஜனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கோவணம் மாதிரி இருக்கும் இந்த அவினாசி ரோடு மேம்பாலம் காலாவதியாகிவிட்டது. அத்தனை டிசைன் ஃபால்டுகள் வேறு. மழை நீரில் ஏரியாகும். வெயில் காலங்களில் பார்க் ஆகும் அன்டர்கிரவுன்ட் பாலத்தின் கீழ் பல கொலைகள் இலவசமாய்..

காந்திபுர பாலம் அதிமுக கட்டியது.. எதற்கு என்று யாருக்கும் தெரியாத புதிர் பாலம் அது. ஸ்மார்ட் சிடி என்று எல்லா பக்கமும் ரோடு போட்டு.. கீழே பாதாள சாக்கடைக்காக தோண்டியது ஓரிரு இடங்களில் முடிவுக்கு வந்தது. பல இடங்களில் கடப்பாறை பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவமனை மிக பரிதாபமான ஒன்று. ஊரின் தண்ணீர் பிரச்சினையை இந்த கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில் இருந்து க்ளேஸியர் இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்கள் போல. அதனால் எதுவுமே செய்யவில்லை. பல பள்ளிகள் வாழை மண்டியாகி விட்டது. பல பார்க்குகள் பலான வேலைகளுக்கு நேர்ந்து விட்ட மாதிரி தோன்றுகிறது. ஏரிகளுக்கு உள்ளேயே வீடு கட்டி கம்யூனிஸ்ட் போடு வைத்தவர்களை கும்பிட தோன்றுகிறது.

கோவையோடு கொச்சி மெட்ரோவையும் அறிவித்தார்கள். கொச்சி மெட்ரோ ஓடுகிறது. இங்கு ப்ளானே போட்டு முடிக்கவில்லை. வளர்ச்சி எல்லாம் எதற்கு என்று ஒரு தொம்பிகளின் கூட்டம் வந்தாலும் வரும்.

சரி இதெல்லாம் பற்றி பேசாமல்.. கொலை செய்தது மோதி என்கிற கமலுக்கு ஜே. இது ஆவறதில்ல மய்யனாரே..

  • பிரகாஷ் ராமஸ்வாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories