இது ஆவுறதில்ல.. மய்யனாரே..! ஓர் அஞ்சு நிமிசம் கூட உம்ம பேச்ச கேட்கமுடியறதில்ல!

kamal torch2 - 2026

கமல ஹாசன் பேச்சை ஐந்து நிமிடம் மேல் கேட்க முடியவில்லை. சினிமாத்தனமாக இருக்கிறது.. தேதி வாரியாக கொலை செய்தது அரசுகள் என்று மத்திய அரசை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டு.. ஓட்டு கேட்கும் அயோக்கியத்தனத்தை கம்யூனிஸ்டுகள் என்றோ கேட்டு ஓட்டு வாங்கி அடக்கமாகி விட்டார்கள்.

எங்கள் கோவை தொகுதியில் எப்போதும்.. அதாவது சுமார் ஆறு முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். சுப்பராயன், உமாகாந்த், பார்வதி கிருஷ்ணன் இப்படி.. இவர்கள் என்ன தொகுதிக்கு செய்தார்கள் என்றால்.. இன்குலாப் ஜிந்தாபாத்.. உழைப்பாளர் ஒற்றுமை ஓங்குக என்பார்கள்.

இன்றுமே பழைய தலைமுறை ஆசாமிகள்.. கம்யூனிசம் பேசுவதை பார்க்கலாம். ஆட்டோ கார ஆசாமிகள .. லம்பாக ஒத்தை கிராக்கியை கறக்க இந்த கம்னாட்டியிசம் உதவுகிறது.

இங்கு காங் கூட ஜெயித்து இருக்கிறது.. இரண்டு முறை பாரதிய ஜனதா.. ஆனால் இந்த தொகுதிக்கு செய்தது.. என்ன செய்தது என்பது சிபிஆர் கும்பிடும் சிவனுக்கே வெளிச்சம்தான். அதிமுக செய்தது வேண்டுமானால் அதிகம் எனலாம். திமுகவின் ஆட்சியில் கட்டிய மேம்பாலத்தை இன்னும் பஜனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். கோவணம் மாதிரி இருக்கும் இந்த அவினாசி ரோடு மேம்பாலம் காலாவதியாகிவிட்டது. அத்தனை டிசைன் ஃபால்டுகள் வேறு. மழை நீரில் ஏரியாகும். வெயில் காலங்களில் பார்க் ஆகும் அன்டர்கிரவுன்ட் பாலத்தின் கீழ் பல கொலைகள் இலவசமாய்..

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

காந்திபுர பாலம் அதிமுக கட்டியது.. எதற்கு என்று யாருக்கும் தெரியாத புதிர் பாலம் அது. ஸ்மார்ட் சிடி என்று எல்லா பக்கமும் ரோடு போட்டு.. கீழே பாதாள சாக்கடைக்காக தோண்டியது ஓரிரு இடங்களில் முடிவுக்கு வந்தது. பல இடங்களில் கடப்பாறை பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவமனை மிக பரிதாபமான ஒன்று. ஊரின் தண்ணீர் பிரச்சினையை இந்த கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில் இருந்து க்ளேஸியர் இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்கள் போல. அதனால் எதுவுமே செய்யவில்லை. பல பள்ளிகள் வாழை மண்டியாகி விட்டது. பல பார்க்குகள் பலான வேலைகளுக்கு நேர்ந்து விட்ட மாதிரி தோன்றுகிறது. ஏரிகளுக்கு உள்ளேயே வீடு கட்டி கம்யூனிஸ்ட் போடு வைத்தவர்களை கும்பிட தோன்றுகிறது.

கோவையோடு கொச்சி மெட்ரோவையும் அறிவித்தார்கள். கொச்சி மெட்ரோ ஓடுகிறது. இங்கு ப்ளானே போட்டு முடிக்கவில்லை. வளர்ச்சி எல்லாம் எதற்கு என்று ஒரு தொம்பிகளின் கூட்டம் வந்தாலும் வரும்.

சரி இதெல்லாம் பற்றி பேசாமல்.. கொலை செய்தது மோதி என்கிற கமலுக்கு ஜே. இது ஆவறதில்ல மய்யனாரே..

  • பிரகாஷ் ராமஸ்வாமி
ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories