புகார் பெட்டி

ஆட்சிக்கே வரல… ஆனா நிலப்பறிப்பு அடாவடிக்கு குறைவே இல்ல… ‘திமுக.,வின் கோரமுகம்’!

வி.பி.ராசப்பன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் புகார் அளித்ததன் பேரில், கரூர் காவல் ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன்

ஸ்டாலின் கூட்டத்துக்கு வந்தாய்ங்க… கரும்புத் தோட்டத்தையே சூறையாடிட்டாய்ங்க!

ஒரு கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து, கரும்புகளை வெட்டி எடுத்து வந்து, மேய்ந்துவிட்டதைக் குறிப்பிட்டு கருத்திட்டு வருகின்றனர்

கரூர் டூ திருச்சிக்கு தான் பேருந்து! இரவு நேரத்தில் நிறுத்தம் இன்மையால் தொழிலாளர்கள் அவதி!

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் வினா எழுப்பினர்

மதுரையில் கருணாநிதி சிலை திறக்க ஆட்சேபம் தெரிவித்து மனு!

அந்தக் கடிதத்தில், வ உ சி ஐயாவின் புனிதத் தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!

அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி, அதை வாடகைக்கு விடுவது ஏன்?

திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சாலையை ஆக்கிரமித்து ஆற்றுபுறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கடைகள்

திருவாங்கூர் கருட சேவைக்கு அனுமதி தர இமக., கோரிக்கை!

கருட சேவை உற்சவத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.
- 2026

தேர்தல் செலவுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கருப்பு பணம் வெள்ளை ஆகிறதா?

போதாகுறைக்கு கடவுள் இல்லைன்னு சொல்லுற திக காரனையும் விவாததுக்கு கூப்பிட்டு மதத்தை கேவலப்ப

பேட்டி என்ற பெயரில் பெண்களிடம் ஆபாச கேள்விகள்! யூடூயூப் சேனல் நடத்திய மூவர் கைது!

பெண்களிடம் பிராங்க் என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை நேர்காணல் செய்வது, மலினமான நகைச்சுவையைத் தூண்டிவிட்டு அவர்களை ஆபாசமாகப் பேச வைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்வது, அதை யூடியூப் சேனலில் போடுவது

ஒரே நாளில் 6 பேரை கடித்த வெறிநாய்! மதுரை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை!

குடிகாரர்களின் தொந்தரவு அதிகம் அவர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் பொருட்களை தின்று வர நாய்கள் போட்டி போட்டு வரும்போது

பணியிட மாற்றத்தால் பழிவாங்கிய ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகை!

உள்நோக்கத்துடன் அவர்களுக்கெல்லாம் ஒரு நோட்டீஸை அனுப்பினார். இதை அடுத்து, பக்தர்கள் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகை

எலிகள் தள்ளி விட்டு.. சீதாதேவி விக்ரஹம் கீழே விழுந்து உடைந்ததாம்! ‘அடடே’ ஜெகன்..!

நிருபர்களையும் அர்ச்சகர்களையும் நிர்பந்தப்படுத்தி அடைத்துவைத்து நள்ளிரவில் அவர்களை வெளியில் அனுப்பினார்கள்

ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!

செய்யும் நபர்களைக் கண்டறிந்து உடனடி தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கோருகின்றார்கள் ஆந்திர மக்கள்.
- 2026

Recent articles