புகார் பெட்டி

ஸீ… சிசிடிவி.,ல்லாம் நேத்து பேஞ்ச மழையில புட்டுக்கிச்சி!வேணும்னா ஒரு சிங்கிள் டீ தர்றோம்! அடடே கேரளம்!

ஆவூன்னா கேரளாவை பார்னு சொல்ற உண்டியலுங்க கூட இந்த முன்னோடிகளை நம்மகிட்ட சொல்லாம போயிட்டனுங்களே

ஒரு நீதிபதியே இப்படி இருந்திருந்தால்..?! மற்ற துறைகளில் எத்தனை முறைகேடுகளோ?!

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.

ஈவேரா சிலைகளும் மியூசியங்களுக்குள் அடைக்கலமாகும் காலம் வரும்!

இது போதாதென்று அவன் முறை தவறி சாகும் தருவாயில் மணம் முடித்த மணியம்மைக்குக் கூட எழும்பூரில் சிலை!

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை? ஆட்சியர் ‘எட்டிப்’ பார்ப்பாரா?

மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது

ஊடகத் துறையில் வேரூன்றிய திக., திமுக., இடதுசாரி அரசியல்! கூட்டறிக்கை கூறும் ‘ரகசியம்’!

நியூஸ் 18 கருப்புச் சட்டைகளின் கூடாரமாக மாறியதை அவர் ஒருவராவது சுட்டிக் காட்டினாரே என்ற திருப்தி இருப்பதாக ...

அன்று தேவஸ்தானம் மீது கோபப்பட்டார் ரமண தீட்சிதர்! இன்று நடந்தே விட்டது!

திருப்பதி ஆலய அர்ச்சகர்களில் முன்னாள் மூத்த அர்ச்சகர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
- 2026

தேவதானம்… ஊரடங்கிலும் மணல் கொள்ளை ‘ஜரூர்’! அரசு ‘கொர்’!

மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க

மரங்களில் விளம்பரப் பலகைகள் விவகாரம்: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு!

நாங்கள் அளித்துள்ள புகாரில் காவல்துறை "கருப்பர் கூட்டம்" மீது வழக்கு பதிந்துள்ளது. வழக்கு பதிந்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும்.

விலையில்லாப் பொருள் வாங்க வரிசையில் நின்று… கொரோனாவை விலைகொடுத்து வாங்கும் மக்கள்!

ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க முயற்சி எடுத்தால், நீண்ட வரிசை வர வாய்ப்பில்லை என்கின்றனர் குடும்ப அட்டைதாரர்கள்.

‘கறுப்பர் கூட்டம்’ பெயரில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் இஸ்லாமியர்! மதமோதலை தூண்டும் பிரிவினைவாதிகள்!

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்து, 'யு டியூப்'பில் ‘கறுப்பர் கூட்டம்’ என்ற பெயரில் பதிவிட்ட இஸ்லாமியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து இயக்கங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மரித்தவர் உடலுக்கு இறுதிச் சடங்கு! காலியான காலனி!

காலனி வாசிகள் மட்டும் மயானத்தை மூடவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
- 2026

Recent articles