புகார் பெட்டி

இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்; வைகோ.!

கோத்தபய ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து வருகின்ற நவம்பர் 28-ம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மதிமுக சார்பில், புது டெல்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.

ஜனவரி 21ல் தமிழகம் முழுவதும் “கள்“ இறக்கும் போராட்டம்.!

மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களுக்கு மறைமுகத் தோதல் என்பது தவிர்க்கப்பட வேண்டும். நேரடி வாக்கெடுப்பு முறை தான் சிறந்தது.

சீமான், பழ.நெடுமாறனுக்கு முரசொலி பதிலடி!

இது குறித்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழர் விடுதலை இயக்கத்தின் பழ.நெருமாறன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

டெல்டாவை எண்ணெய் மண்டலமாக்கத் துடித்த அப்பா… நீலிக்கண்ணீர் வடிக்கும் மகன்!

ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு. உங்கள் தந்தையின் சட்டமன்ற உரையை பாருங்கள்.

திராவிட இயக்கங்களிடம் இருந்து… ‘பஞ்சமி’ மட்டுமல்ல, கோயில் நில மீட்பும் அவசியம்!

முரசொலி குறித்து அதிமுக., பேசினால், சிறுதாவூர் குறித்து திமுக., பேசும் என்ற நிலையில், இரு தரப்புமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல், நெருக்கடி தராமல் இருக்க, ஒன்றை ஒன்று அனுசரித்துப் போகும் கள்ள உறவில் இருக்கின்றன.

‘பொறுப்பற்ற’ எம்.பி., திருமா.,வும்! பொறுப்புள்ள பிரஜை காயத்ரியும்!

இப்போது சொல்லுங்கள் திருமாவளவன் செய்தது அதிகம் தவறா, காயத்ரி செய்தது அதிகம் தவறா என்று.
- 2026

போதும் பெரியார்! வேண்டாம் கலைஞர்!

இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் -

சுகபிரசவம் ஆன பெண் வயிற்றில் உடைந்தஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்.!

பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

திருமா., வேல்முருகன்! நீறுபூத்த நெருப்பாய்… கொந்தளிக்கும் மத மோதல்கள்! விளைவுகளுக்கு மெத்தன அரசே பொறுப்பு!

பிரிவினைவாதிகளின் குரலாக மேடைகளை ஆக்கிரமித்திருக்கும் திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றோரை தங்களின் கூலிப் படையினராக பிரிவினைவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்

அரசியல் சாசனத்தை மீறி… பிரிவினைவாதிகளுடன் திருமா..! நீதிமன்ற நடவடிக்கை வருமா?

சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சமி நிலங்கள்: அரசு வெளிப்படுத்தும் மெத்தனமும் உள்நோக்கமும்!

பஞ்சமி நிலங்களை தனிப்பட்ட சில குழுக்களும் அமைப்புகளுமே அதிகம் அடையாளம் கண்டு தகவல்களை வைத்திருக்கும் போது, அரசுக்கு அடையாளம் காண்பது அரசுக்கு கடினமான பணி அல்ல..!

பள்ளி மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய கிறிஸ்துவ மத போதகர் கைது!

கோவையில் மாணவியருக்கு ஆபாச வீடியோ காட்டிய தாளாளர் மதபோதகரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
- 2026

Recent articles