புகார் பெட்டி

கி.வீரமணியின் மலேசிய நிகழ்ச்சி ரத்து! சாதித்த ஹிந்து மன்றம்!

மலேசியாவில் வரும் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, மலேசிய இந்து அரசு சாரா அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலுவின் எல்டிடிஈ கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் இக்கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

கோலிவுட் or கோழைவுட்?

இவர்களில் ஒருவராவது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் கோலிவுட் எனும் பெயரை கோழைவுட் என மாற்றி வைத்துக்கொள்ளட்டும். பொருத்தமாக இருக்கும்.

இப்படி ஹிந்தியில पससबुकன்னு போடுங்க பாப்போம்…!

இப்படி ஹிந்தியில पससबुकன்னு போடுங்க பாப்போம்…! அதென்னடா தமிழ்னா மட்டும் உங்களுக்கு தகராறு ஆகுது! தமிழ் எழுதத் தெரிஞ்சவன் எவனுமே உங்க கண்ணுல படலியா?!

கருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

திருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்

கேரள மாவோயிஸ்ட்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆதரவு; சிபிஎம்.குற்றசாட்டு.!

கேரளாவில் உள்ள மாவோயிஸ்ட்களை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தான் ஊக்குவித்து வளர்த்து வருகின்றன.
- 2026

முதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன் எம்முடன் சினேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்.

கட்டாய திருமணம் விருந்தில் புதுபெண் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

நாகமணிக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் அவரை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் லிங்கமையா பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார்; பெரியார் ஒடுக்கப்பட்ட… பெண்ணுரிமைக்காக ..!

ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் பாதுகாக்கும் என்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் திருமா.,வை விமர்சித்ததற்காக… பத்திரிகை ஆசிரியர் மீது விசிக.,வினர் கொடூர தாக்குதல்!?

ராணிப்பேட்டையில், கலைஞர் பாதை என்ற பத்திரிகையின் ஆசிரியரை கண்மூடித்தனமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாகக் கூறப் படுகிறது.

வதந்திகளுக்கு செவி சாய்க்காதீர்கள்! எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள்!

சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லெஜெண்டரி சிங்கர் பாரதரத்னா லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித செய்திகள் உலவி வருகின்றன.அவருடைய உடல்நிலை மோசமடைந்து விட்டது என்றும் இன்னும்...

சிதம்பரம் கோயிலில் அதிர்ச்சி: பக்தையைத் தாக்கிய தீட்சிதர்! வழக்கு பதிந்த போலீஸார்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தனது மகன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வந்த நர்ஸ் ஒருவரை, வாக்குவாதம் முற்றி கன்னத்தில் அடித்ததாக சிதம்பரம் தீட்சிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 2026

Recent articles