உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
OR … e mail: [email protected] COMPLAINT BOX
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!
இம்மாதம் மதுரையில் ரூ933 கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
பப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை!
எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அவரது சுபாவமே அவருக்கு சாபமாக… கொலையாளிக்கு வாய்ப்பாக மாறிவிட்டது!
தன் சேம்பரின் உள்ளே வரும் மனிதர்களை முழுமையாக கவனிக்காமல் தன் கடமையில் மூழ்கிப் போகும் இயல்பே அவர் உயிரை பலிவாங்கி விட்டது.
கணவனை கொன்றுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த மனைவி.!
அதன் பின்னர் விசாரணையில் லிஜிகும் ரிசார்ட் ஓனருக்கும் கள்ளகாதல் இருந்தது தெரியவந்துள்ளது.எனவே, என ரிஜோசை மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரும் தீர்த்துக்கட்டிய கதை அம்பலமாகியுள்ளது.
சத்துணவில் அழுகிய முட்டை விநியோகம்; பொதுமக்கள் முற்றுகை.!
இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
கருணாநிதி பாணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சாபம்!
இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மோசமான நிலையை ஏற்படுத்திவிடும்! - என்று அவர் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களை பயமுறுத்தியுள்ளார்.
சிறுவர்களை கட்டாயப் படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டவருக்கு பொதுமக்கள் தர்ம அடி.!
ஜோஸப் ராஜை விசாரித்த போலிசார், ஜோசப் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
வள்ளுவரை அவமதித்த கமல் கட்சி!- நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை!
திருவள்ளுவர் "காவி மயம்" என்றால் எதிர்ப்பு , "கமல் மையம்" என்றால் கள்ள மவுனம்!! என்னடா உங்க நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.
தமிழின துரோகிகளே, திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்!
தமிழின துரோகிகளே, திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்
டியூஷன் மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து ஆபாச வீடியோ எடுத்தவர்; போக்சோ சட்டத்தில் கைது.!
அதுமட்டுமில்லாமல் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து பாலாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
கன்னியாஸ்திரிகள் இருவர் கர்ப்பம்! கலங்கி போன பாதிரியார்கள்!
இரண்டு கன்னியாஸ்திரிகளும் தனது சொந்த கண்டத்திற்கு சென்ற சமயத்தில் வெளிப்படையான பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்!
விமான நிலையம் வளாகத்தில் உட்பகுதியில் வைத்து சுமார் 150 பேரிடம் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை இயக்குனர் கார்த்திக்கேயன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பஞ்சமி நில விவகாரம்! நவ.19ல் தலைமைச் செயலர் ஆஜராக எஸ்.சி.,எஸ்.டி., ஆணையம் உத்தரவு!
”சமூகநீதி சேம்பியன் என்று தன்னை காட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உண்மையை நிரூபிக்க வேண்டும்”