புகார் பெட்டி

கேரள முதல்வருக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பிய கொலைமிரட்டல் கடிதத்தால் பரபரப்பு.!

இந்த கொலைக்கு போலீஸ் துறையை தனது கையில் வைத்திருக்கும் பினராயி விஜயன் முழு பொறுப்பேற்க வேண்டும்.

வடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்!

சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி! பக்தர்கள் அதிர்ச்சியுடன் புகார்!

திருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.

டெல்லியில் விவேகானந்தர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

பல்கலைகழகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், துணை வேந்தருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அடுத்த நாளே சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது

பிரிந்து போன மனைவியை ஆபாச படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட கணவனுக்கு நேர்ந்த கதி.!

தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார்.
- 2026

கனகதுர்கா கோயில் இடிப்பு: சந்திரபாபுவுக்கு நேர்ந்த கதிதான் ஜகனுக்கும்! பொதுமக்கள் சாபம்!

பல்லாண்டுகளாக உள்ள கோயிலை இடித்து பற்றி உள்ளூர்வாசிகள் வருந்துகின்றனர். கார்ப்பரேஷன் நடவடிக்கை பற்றி ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கல்வி நிறுவனங்களை கருப்பு சிவப்பாக்கியது யார்?

தமிழக அரசு இது குறித்து உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் தேவையெனில் இந்த தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் கருப்பு சிவப்பு சாயம் பூசப்படுகிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை..! சாதீய மத நோக்கில் மடை மாற்றும் அரசியல்!

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான Ambedkar Periyar Study Circle அமைப்ப சேர்ந்த ஆசிரியர்கள்…

ஒரு வருசம் ஆயிடுச்சி… ஆனாலும் ஒண்ணும் நடக்கலே! சின்மயி கடும் வேதனை!

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

பாத்திமா என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஸ்டாலின் ஏன் பதறி அறிக்கை விடுகிறார்?

பாத்திமா என்ற பெயரைக் கேட்டதும்… பதறித் துடித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுகிறார்…? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் டிவிட்டர் சமூகத் தளத்தில்!

அம்மா…! அப்பா எங்களை கொல்லுறார்… கதறிய சிறுமிகள்!

"அம்மா…! அப்பா எங்களை கொல்றார், அம்மா !" பெற்ற குழந்தைகளுக்கு தந்தை செய்த சித்திரவதை .
- 2026

Recent articles