புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

மதுரை காமராஜர் பல்கலை.,மகளிர் விடுதியில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நுழைந்ததால் பரபரப்பு - மர்ம நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க மறுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் - சர்ச்சைக்குரிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மாணவிகள் பாதுகாப்பு விஷயத்திலும் அலட்சியமாக உள்ளது

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

― Advertisement ―

மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்

மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்

More News

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!

பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Explore more from this Section...

கேஸ் சிலிண்டர் விநியோக டிப்ஸ் நவம்பர் 1க்குள் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.!

மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளன.

அந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்!

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரமும் என்னுடைய டிவிட்டரும் இன்ஸ்டாகிராமும் எந்த புரமோஷன்ஸும் இல்லாம சும்மாதான் இருந்தது. மத்தவங்க சோஷியல் மீடியா பேஜ் எல்லாம் நல்ல புரமோஷன்ஸ் இருந்தது.

கவனம் மக்களே! தீபாவளி பண்டிகை! கூப்பன் மோசடி!

இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் கேஸ் ஸ்டவ் போல மோட்டார் பைக்கும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.

மோடியால்… கடற்கரை மணல் வெளி தூய்மை ஆனது; கயவர் மனம் மேலும் குப்பை ஆனது!

இரு நாள் பயணமாக சென்னை வந்து, மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. தாம் தங்கியிருந்த விடுதி பகுதியில் கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்த போது, அங்கே சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றினார்.

தெலங்காணா ஆர்டிசி டிரைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தீக்குளித்து தற்கொலை.

தற்கொலைக்கு முயன்ற தெலங்காணா ஆர்டிசி டிரைவர் சீனிவாச ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தெலங்காணா ஆர்டிசி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஒரு டிரைவர் பலியாவதற்கு துணிந்தார் .வேலை போய்விட்டது...

இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

விக்கிரவாண்டியில் ஒரு ஓட்டுக்கு ரூ.8.ஆயிரம் அதிமுக கொடுப்பதாக துரைமுருகன் குற்றசாட்டு.!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன

மாணவனை அடித்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்!

மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள அறிக்கையில், ``10-ம் வகுப்பு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் காயம் ஏற்படும் வகையில் அடித்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகத் தற்காலிக பணியிடைநீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5வது நாளில்… 48 ஆயிரம் ஆர்டிசி தொழிலாளர்களின் போராட்டம்!

தெலங்கானாவில், ஐந்து நாட்களாக தொடர்ந்து நடக்கும் 48,000 ஆர்டிசி தொழிலாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி: பள்ளி விடுமுறை அறிவிப்பில் அரசியல்… ஆசிரியர்கள் குமுறல்!

அரசாங்கம் ஏதோ தீபாவளிக்கு விடுமுறை அறிவித்து விட்டது போல விளம்பரம் தேடுவது ஏன்? மக்களை ஏமாற்றவா? ஒன்றும் புரியவில்லை எல்லாம் அரசியல் மயம்! விடுமுறை அறிவிப்பிலும் அரசியல் மயம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

தீபாவளி விடுமுறை விவகாரம்: பள்ளிக் கல்வி துறையில் கிறிஸ்தவ அதிகாரிகள் ஆதிக்கம் என புகார்!

இந்துப் பண்டிகைகளை குறிவைத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கிறிஸ்தவ அதிகாரிகள் குறித்து, இந்து அமைப்புகள் கவனத்தில் கொள்ளுமா?

தமிழன் – நன்றி மறந்தவன் மட்டுமல்ல; முதுகெலும்பில்லாத கோழை!

மஹாராஜா இராஜேந்திர சோழன் என்றும் அழைப்பதையே நிறையவே கேட்டு இருக்கிறேன் சமீபத்தில் தருண் விஜய் கூட மஹாராஜா ராஜேந்திர சோழர் என்றே குறிப்பிட்டார்.!

SPIRITUAL / TEMPLES