புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அரண்மனைக்கிளி தொடரில் விஸ்வகர்ம சமுதாயத்தை இழிவு படுத்துவதற்கு மன்னிப்பு கோர வேண்டும்!

இத்தொடரில் இனி வரும் காட்சிகளின் அடிப்படையில் பொற்கொல்லர் சமுதாயத்தினை இழிவுபடுத்திய நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்கும் வகையில் காட்சி அமைக்கப்பட வேண்டும்.

பியூஸ் போன மானுஷ்..! நடிப்பு.. நாடகம்… ‘தந்தி’ யின் விமர்சனம்!

அதில் நேற்றைய, இன்றைய சேலம் பதிப்பில் பிரசுரமாகி யுள்ள செய்திகளின் அடிப்படையில், கீழ்க்காணும் சந்தேகங்கள் வருவதை தவிர்க்க முடியாது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் ‘லவ் ஜிஹாத்“ இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

இந்த விவகாரத்தில் உதவி கோரி பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா ஆகியோரிடமும் சீக்கிய குடும்பத்தினர் முறையிட்டு உள்ளனர்.

மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம் ! வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்றவர்..?

துருக்கி சென்ற சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கடுமையான குடல் அழர்ச்சியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

சீண்டிய சிவகுமார்… சினிமாத்துறைன்னாலே இப்படி ‘மூடர்கூட’மாத்தான் இருக்கணுமா..?!

மீண்டும் சீண்டியுள்ளார் நடிகர் சிவகுமார்! மூடர்கூடத்தின் உறுப்பினராக, மூடர் கூட்டத்தில் ஒருவனாகவே சிவகுமார் பேசியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன! சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப் படும் விமர்சனங்களில் இரண்டு விமர்சனங்கள் இங்கே..!நடிகர் சிவகுமார்...

காதல், கடத்தல், கல்யாணம்; காஷ்மீர் மருமகன்கள் பீகாரில் கைது..!

இந்நிலையில் காஷ்மீர் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்ட சகோதரர்களான பீகார் இளைஞர்கள் இருவரும் காஷ்மீர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை காஷ்மீர் போலீசாரிடம் தனது பெண்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து,

பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்; போக்சோவில் கைது..!

நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்ற தனியார் பேரூந்து ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இனி பேச்சு : வெங்கய்ய நாயுடு!

இதனிடையே, இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு முனைப்புடன் பெரிய அளவிலான போர் நடக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசியுள்ளார்.

இந்துவான இவன் மீது தைரியமிருந்தால் நடவடிக்கை எடுங்கள்! பாஜக.,வுக்கு சவால்!

அவர் யார் என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற பெயரில் லெட்டர் பேட் கட்சி நடத்தி தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பன்ருட்டி வேல்முருகன் தான் என்கிறார்கள் பின்னூட்டங்களில்!

அடடே… பின்னணியில் திமுக.,? மாரிதாஸ் மேட்டரால் நொந்து.. பியூஷ் மானுஷை அனுப்பி…!

மாலை 5 மணிக்கு மேல் பியூஷ் மானுஷ் என்பவர், பாஜக., அலுவலகத்துக்குச் சென்று, கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவுகளில் இரு பதிவுகளைச் செய்தார்.

கொச்சி-வேளாங்கண்ணி ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்லக் கோரிக்கை!

கொச்சி முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி மனு கொடுக்கப் பட்டது.

போயஸ் இல்லம்! தீபா,தீபக் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு, தங்களுக்கு ஜெயலலிதா ரூ.40 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார்

SPIRITUAL / TEMPLES