புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஹலோ… முதல்வர் வாழப்பாடி சார்… நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

ஹலோ... முதல்வர் வாழப்பாடி சார்... நீங்க வெளிநாடு போற அந்த 15 நாளாவது என்னைய முதல்வர் ஆக்கலாம்ல..???

என் மீது (விழும் வகையில்) யாரும் கரன்ஸிகளை வீச(விட)வில்லை!

என் மீது விழுந்திருந்தால் நான் பொறுக்கிட்டு வந்திருப்பேன்.. (திருமாமாவளவன்…) என்று கூறுவதாக இதனை விமர்சித்திருக்கிறார்.

என் பட்டத்தை இழந்தேன்; என் ஆடியோ திரிக்கப்பட்டுள்ளது! மீரா மிதுன் புலம்பல்!

மேலும் கூறியதாவது, "கடந்த 3 மாதங்களாகவே இந்த பிரச்சினை நடந்துகொண்டு இருக்கிறது. முதலில் நான் தான் கேரளாவை சேர்ந்த் அஜீத் ரவி மற்றும் ஜோ மைக்கேல் மீது புகார் கொடுத்தேன். அதற்காக என்னை பழிவாங்கவே அவர்கள் என் மீது புகார் அளித்தனர். அஜீத்தின் கூலியாள் தான் ஜோ மைக்கேல்.

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம்..!

தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க பள்ளிகளில் ஆலோசனை மையம் வேண்டுமானால் அமைக்கலாம்,

ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலின் அழைக்கப் பட்டாரா? திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரம்!

"உலக தலைவர்கள் வரிசையில் ஐநா சபையில் பேச மு.க. ஸ்டாலினை அந்த ஐநா சபையே அழைத்துள்ளது" - இப்படி ஒரு அப்பட்டமான கட்டுக்கதையை, வெட்கமே இல்லாமல் திமுகவினர் பரப்பி வருகின்றனர்!

குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..

பிரபல ஹோட்டலில் உணவில் புழுக்கள் ! நடிகை வெளியிட்ட வீடியோ !

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில்தான் இப்படி புழுக்கள் நெளிவதாக மீரா சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஆர்வலர் மாரிதாஸ் மீது திமுக., புகார்! ட்ரெண்ட் ஆகும் #WeSupportMaridhas

திமுக., தொண்டர்கள், ஆதரவாளர்கள், மாரிதாஸ் வாக்கிங் போகும் போது நம்ம வழக்கப்படி சோலிய முடிச்சிராம... வேடிக்கை பாக்கிறீங்களே என்று கருத்துப் பதிவு செய்து மேலும் சூட்டைக் கிளப்பினர்.

ரயில் சேவை ரத்தால் பாகிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள்! மீட்குமாறு உறவினர்கள் கண்ணீர்!

இதனால் கொந்தளித்த பாகிஸ்தான், தங்கள் நாடு வழியாக இந்தியாவுக்கு எந்த ரயில்களும் போகக் கூடாது எனக் கூறி அனைத்து சேவைகளையும் ரத்து செய்தது. இதனால் குஜராத்தின் கோத்ரா பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற உள்ளூர் மக்கள் 80 பேர் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பாகிஸ்தானில் தவித்து வருகின்றனர்.

களவாடிய கதையா காப்பான்?

இந்த கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். அவர் கதையை நன்றாக கேட்டு மனதில் பதிய வைத்துக் கொண்டார். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

மோடி, அமித் ஷாவை உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டோம்..! தமுமுக., கூட்டத்தில் பேச்சு!

இதனிடையே, இந்தப் பேச்சுக்காக, பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா..?! என்ன பரிதாபம்?!

இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்ற கட்சி, இப்போது இத்தாலி நேஷனல் காங்கிரஸ் ஆகிவிட்டதா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் கேட்கப் பட்டு வருகின்றன.

SPIRITUAL / TEMPLES