உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
OR … e mail: [email protected] COMPLAINT BOX
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!
இம்மாதம் மதுரையில் ரூ933 கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.
Explore more from this Section...
தமிழகத்தில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் கூட்டு… உஷார் உஷார்!
வினாயக சதுர்த்தியின்போது மட்டுமல்ல இனி எப்போதுமே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து உள்ளது. சில தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் கேள்வி.
மதுரை லீலாவதி… திருச்சி ராமஜயம்… ஆலடி அருணா… நினைவூட்டும் திமுக., புள்ளிகள்!
கருத்துச் சுதந்திரம் என்பது திராவிட இயக்கங்களுக்கும் அதன் ஆதரவு ஊடகங்களும், குறிப்பாக திமுக.,வினருக்கும் மட்டுமே உரித்தானது என்பதைப் போல் திமுக.,வினரும் ஆதரவு ஊடகங்களும் இயங்கி வருகின்றன.
இம்ரான்கான் ‘ஹிண்ட்ஸ்’ கொடுத்துவிட்டார்… இனி திமுக., மற்றும் கூட்டணிகள் பேச வேண்டியதுதான் பாக்கி..!
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல் பிரச்னைகளை திசை திருப்பவே இந்தியா போலி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்கிறது என இம்ரான்கான் விமர்சனம்
ஜெகனின் உண்மை முகம்! திருப்பதி பஸ் டிக்கெட்டில்… ஜெருசலேம் யாத்திரை விளம்பரம்!
இந்துக்கள் யாத்திரை டிக்கெட்டில் பிற மதம் குறித்து விளம்பரம் செய்துள்ளது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று ஆந்திரா பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் என்ற தேச விரோதி…! என்ரானும் எண்ணாத நாமும்..!
காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது.
சப்பாத்திக்கு சைட் டிஷ் உப்பாம்..உ.பி யில் மாணவர் சத்துணவு !
உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.பள்ளி வளாகத்தில் அமர்ந்து...
இந்தியா பாகிஸ்தான் இன்றைய மோதலுக்கு பிரிட்டிஷ் அரசே காரணம்; ஈரான் தலைவா் குற்றச்சாட்டு…!
காஷ்மீர் மக்களுக்கதன கிடைக்க வேண்டிய நியாயமான கொள்கையை இந்தியா அரசாங்கம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என ஈரான் தலைவர் கூறி உள்ளார்.
பள்ளி விழாவில் முதல் ராத்திரி குறித்து பேசிய திமுக எம்எல்ஏ; பின்னர் எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி….?
மதுராந்தகம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணிணி வழங்கும் விழாவில், மாணவிகள் முன்னிலையிலேயே முதலிரவு சமாச்சாரம் குறித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினா்.
பறக்கும் பாம்பு கொண்டு வித்தை ! இளைஞர் கைது ! வைரலாகும் வீடியோ காட்சிகள் !
பறக்கும் பாம்பை வைத்து வித்தை காட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விலங்குகளை வைத்து காட்சி நடத்துவது பணம் சம்பாதிப்பது குற்றம் என்பதால், ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர்...
போலி நெய்.. வெண்ணெய்! ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’!
இந்த வெண்ணெய் உணவில் சேர்த்து உண்பதற்காக தயாரிக்கப் படவில்லை; நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரம் அபிஷேகம் செய்வதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது
பூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் ! பிரார்த்தனைக்கு கூட அனுமதியில்லை !
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சீரோ மலபார் சபையில் பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கடந்த வருடம்...
ஜீயருக்கு சம்மன்; இப்போதும் இருக்கிறது இஸ்லாமிய படையெடுப்பின் கோரம்; ஒப்புக் கொண்ட காவல்துறை!
ஜீயருக்கு சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை! என்ன நடக்கிறது தமிழகத்தில்?! எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள்!