பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் மூதாட்டிக்குப்பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை எம்.டி.,ஆர்.நகரில் வசிப்பவர் இருளன் என்பவரது மனைவி குட்டியம்மாள்(60).இவரது கணவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டாராம்.இதனால் குட்டியம்மாள் தனது தாய் இருளாயி என்பவருடன் வசித்து வருகிறாராம்.இதனிடையே கடந்த 15ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென கத்தியைக்காட்டி மிரட்டி,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது குட்டியம்மாள் உதவி கேட்டு சப்தமிடவே அக்கம் பக்கத்து வீட்டினர் உதவிக்கு வந்தபோது, அந்த இளைஞர் தப்பியோடிவிட்டாராம்.
இதுதொடர்பாக குட்டியம்மாள் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்செய்தார்.இதன்படி விசாரணை மேற்கொண்டதில் குட்டியம்மாளுக்கு அருப்புக்கோட்டை விவிஆர் நகரைச்சேர்ந்த இருதயராஜ் மகன் அந்தோணி ஜூடு என்பவர் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வரவே,அவ்விளைஞரான அந்தோணிஜூடு மீது ஞாயிற்றுக்கிழமை இரவு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!