தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் ரூ84 ஆயிரம் பணம் திருட்டு..

அருப்புக்கோட்டை அருகே தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் டாலர் மாற்ற வந்ததாக‌கூறி ரூ84 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் என்பவர் மனைவி வனிதா(35).

இவர் பாளையம்பட்டி தபால் நிலையத்தில் சப் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் நிலையில் கலந்த 17ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் முக கவசம் அணிந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வனிதாவிடம் டாலர் பரிமாற்றம் செய்ய வேண்டும் என ஆங்கிலத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த ஆண் நபர் தடுப்பு கதவை திறந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்துள்ளார் .

அப்போது வனிதாவும் தபால் நிலைய ஊழியர் கோபாலகிருஷ்ணனும் சத்தம் போட்டு அவர்களை வெளியே அனுப்பி உள்ளனர் அப்போது திடீரென சந்தேகம் அடைந்த வனிதா மேஜையை திறந்து பணத்தை சரிபார்த்த போது அதிலிருந்த பணம் ரூபாய் 84,000 மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அவர்களின் விசாரணைக்கு பின் நேற்று(18.11.22) பணத்தை கண்டுபிடித்து தருமாறு வனிதா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

images 84 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories