கிரைம் நியூஸ்

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம்! ஆயுள் தண்டனை அதிரடி தீர்ப்பு!

மஞ்சுளா தனது தாயார் வீட்டுக்கு சென்று திரும்பும் கேப்பில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பத்து வயது சிறுமி.. 72 வயது சொந்த தாத்தாவால் பாலியல் தொந்தரவு!

அடைக்கலமாக வாழ்ந்து வந்த வீட்டில் சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்! ஆத்திரத்தில் குத்திய தந்தை!

இதனை மகள்கள் தந்தை சீனிவாசனுக்கு தெரிவிக்கவே அவர் ஏழுமலையை கடந்த திங்கள்கிழமை கண்டித்துள்ளார்.

விமானத்தில் பெண்ணிற்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்! வீடியோ எடுத்து புகார்!

அந்த பெண், செல்போனில் நடப்பதை எல்லாம் வீடியோ எடுத்திருக்கிறார்

வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

வளர்ப்பு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆடவருக்கு மலேசிய நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் 24 பிரம்படிகளும் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.12 வயதான தனது வளர்ப்பு...

பிடிபட்ட ஜேப்பிடி திருடர்கள்

பிக்பாக்கெட் அடிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள்... வெளுத்து வாங்கிய உள்ளூர் மக்கள்.மக்களோடு பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடுவதற்கு இருவர் முயற்சித்தபோது உள்ளூர் மக்கள் கவனித்து பிடித்து...
- 2026

18 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு! காப்பகத்திலிருந்த மீட்ட போலீசார்!

தப்பியோடிய ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

15 வயது சிறுமியை கடத்தி திருமணம்!

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு...

செல்லில் கண்ட புகைப்படம்..! தன் இளம்வயது ஃபோட்டோ என அறியாது கோபத்தில் கணவனை கத்தியால் குத்திய மனைவி!

கணவரின் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த போது ஒரு பெண்ணுடன் தன் கணவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

ஆசிரியயை காதலித்து ஏமாற்றிய பிரபல சீரியல் மனேஜர்!

ஆதரவற்ற அந்த இளம்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ரகுவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மனைவி விட்டுவிட்டு போனதால்.. 18 பெண்களைக் கொன்ற சைக்கோ!

மனைவி வேறு ஒருவருடன் ஓடியதால் பழிவாங்குவதற்காக 24 வருடங்களில் 18 பெண்களைக் கொன்றவர் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொலை, கொள்ளை! கைதான கொள்ளையர்கள்!

தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
- 2026

Recent articles