கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

மதுரை அருகே டூவீலரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பாகிஸ்தான் எல்லை வழியே தப்பிச் செல்ல முயன்ற போதைக் கடத்தல் மன்னன் சாதிக்! பரபரப்பு பின்னணி!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்சிபி காவல் அளித்து, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.இன்று...

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

மதுரையில் 5 டன் குட்கா பறிமுதல்; இருவர் கைது!

மதுரையில் அதிக அளவில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் அப்ளிகேஷனில் கடன் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரொனா காலக்கட்டத்தில் சிரமம் ஏற்படவே கையில் உள்ள பணத்தைக் கொண்டு செலவழித்துள்ளார். சென்னையில் வசித்து வந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...

கணவருடன் நடைப் பயிற்சி சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!

பட்டப்பகலில் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில்… திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ டிரைவர்!

மேலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த செக்கடி பகுதியில் நடுரோட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரால் திடீர் பரபரப்பு   ஏற்பட்டது. தவணை தொகை கூடுதலாக கேட்பதாக ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் குற்றச்சாட்டு...

கத்தி கடப்பாறையுடன் இரு பிரிவினர் மோத… அச்சத்தில் பொதுமக்கள்!

ஆட்சியிலிருக்கும் ஒய்சிபி மற்றும் எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.

செல்போன் மூலம் பெண்களிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய இளைஞர் கைது!

அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதிர்ச்சி… 4வது மாடியில் இருந்து குதித்து இரு குழந்தைகளின் தாய் தற்கொலை!

சேலத்தில் அதிகாலையில் நான்காவது மாடியிலிருந்து பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அதிர்ச்சி: அரிவாளால் வெட்டி வழிப்பறி! (சிசிடிவி காட்சி)

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம்

தெலுங்கானாவுக்குள் மாவோயிஸ்டுகள்! ட்ரோன் மூலம் கண்காணிப்பு!

சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு, தெலுங்கானா காவல் துறை எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

படம் எடுக்க வேண்டும்.. நடிகையின் ஆசையை நிறைவேற்ற சொந்த வீட்டில் திருடிய கணவன்!

மனைவி சுசித்ராவிற்கு சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இருந்து வந்ததால், அவருக்கு பணம் தேவைப்பட்டது.

ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததால் மிரட்டுகிறார்கள்: கிரிக்கெட் வீரரின் மனைவி முறையீடு!

இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றிய காதலன்! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்

SPIRITUAL / TEMPLES