கிரைம் நியூஸ்

அரசு மருத்துவ மனை கழிவறையில் முதியவர் தற்கொலை!

கழிவறையின் ஜன்னலில் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வயதான தாய்.. பராமரிக்க முடியாது.. கொலை செய்து எரித்த குடும்பத்தினர்!

கருப்பாயியின் உடலை மூட்டையில் கட்டிக் கொண்டு ட்ரை சைக்கிள் உதவியுடன் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆஃப் செய்து கொடுத்த மருத்துவர்!

பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் மெடிக்கல் ஆப் என்று அழைக்கப்படும் மருத்துவ உதவி செயலி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்

குடும்பத்தில் மகிழ்ச்சியே இல்லை.. கடிதம் எழுதி வைத்து கணவரையும் குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்த பெண் மருத்துவர்!

தனது குழந்தைகளுக்கும், கணவருக்கும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது!

தென்காசி மேசியா நகரை சேர்ந்த ஹபிபுல்லா (25) பாதுஷா (42)ஆகிய இருவரை

காவல்துறை கருப்பு ஆடுகள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்அப் நம்பர்!

காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டறிய உதவுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- 2026

கிணற்றிலிருந்து கிடைத்த சடலம்! நண்பர்கள் வெட்டி வீசிய அவலம்!

ஆத்திரமடைந்த பிரதாப்பின் நண்பர்கள் 3 பேர், பிரதாப்பின் தலையை வெட்டி கொலை செய்து, கிணற்றில் உடலை வீசியது தெரிய வந்துள்ளது.

ரவுடியை பிடிக்க சென்ற பொழுது காவலர் உயிரிழப்பு!

காவலர் சுப்பிரமணியன் மீது குண்டு பட்டு வெடித்ததால், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

லாட்ஜில் ரூம் போட்டு தற்கொலை செய்து கொண்ட அகிலா!

சொந்தக்காரர்களை சந்தித்து விட்டு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்திருக்கிறார்.

மீன் நறுக்கிக் கொண்டிருந்த மனைவியுடன் சண்டையிட்ட கணவன்.. ஆத்திரத்தில் அந்த இடத்தை அறுத்த கொடுமை!

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் 45 வயது நபர் மல்லிக் தன்னுடைய 40 வயது மனைவி மணிரா வுடனும் , இரண்டு மகன்களுடனும் வசித்து வந்தார் .இருவருக்கும் சண்டை வருவதும் ,பிறகு சமாதானமாக...

தொழிலாளியை அடித்துக் கொன்ற திருநங்கைகள்!

ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் ஒன்றாக இணைந்து ராஜேந்திராவை பலமாக தாக்கியுள்ளனர்.

காவலுக்கு இருந்த நாயை கொன்று மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு!

அதிகாலையில் வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற இரு மர்ம நபர்கள் கல்யாணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.
- 2026

Recent articles