கிரைம் நியூஸ்

பாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை! விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்!

முதல் மகளான ஸ்வேதாவை நன்கு படிக்க வைத்து என் வசதியை மீறி செலவு செய்து திருமணம் செய்து வைத்தேன்.

அட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்!

அத்தையை திடீரென சரமாரியாக வெட்டிக் கொன்றதுடன், பெரியப்பாவையும், அந்த வழியாக வந்த நரேஷ் குமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

கணவன் மீது மனைவி புகார்! ஆத்திரத்தில் குழந்தைகளை கொல்லப் பார்த்த தந்தை!

தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

8 வயதில் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்! 28 வயதில் ஆசிரியர்கள் மேல் வழக்கு!

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதில் மனஅழுத்தம் ,பயம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், தன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கமுடியாமல் முடங்கிப்போனதாகவும் கூறி...

கொரோனா: மருத்துவ மனையிலிருந்து மகள் வீட்டுக்கு தப்பிச் சென்ற மூதாட்டி!

தொற்று ஏற்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவமனையில் சிலர் பயமுறுத்தியதாகவும், இதனால் கடைசி நேரத்திலாவது மகளுடன் இருக்கலாம்...

காதலனுடன் சென்ற மகள்! தாயும் சகோதரனும் தேடிக் கொண்ட முடிவு!

ஏற்கனவே 2 பேரும் இப்படித்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டாங்க.
- 2026

இரவில் செல்லிற்கு சார்ஜ் போட்டு படுத்துறங்கிய தாய்! இரு குழந்தைகளோடு உயிரிழந்த பரிதாபம்!

ராத்திரி நேரத்தில் சார்ஜ் போட்டு அதன் பக்கத்திலேயே ஒட்டி படுத்தும் கொள்வதால், அது ஆபத்தில் போய் முடிகிறது

பாலில் மயக்க மருந்து கொடுத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை! அனாதை இல்லத்தில் நடந்த அநீதி!

மயங்கிய அந்த சிறுமியை அவர் கடந்த ஓராண்டாக இப்படியே பலாத்காரம் செய்துள்ளார்

தாய் வீட்டில் இருந்த மனைவியை சமாதானம் பேசி அழைத்துச் சென்று சமாதி ஆக்கிய குடும்பம்!

மோகன பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் சமரசம் செய்து முருகன் குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

நகைக்காக புதுமணப்பெண் கொலை!

ஆளில்லாத நேரம் பார்த்து, கதவைத் தட்டி, அந்த இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்

ரூ.2 கோடி… ஹைதராபாத்தில் திருடி சென்னையில் பிடிபட்ட காவலாளி!

இந்நிலையில் இவர்கள் இருவரும் சென்னையில் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் வாங்க தாமதம்.. ஆன்லைன் வகுப்பு அட்டன்ட் பண்ண முடியல.. மாணவியின் விபரீத முடிவு!

அவரது செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததால், வகுப்புகளில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை.
- 2026

Recent articles