December 6, 2025, 4:35 AM
24.9 C
Chennai

கடையின் லைசன்ஸ் புதுப்பிக்க ரூ.10000 லஞ்சம்! எஸ்கேப் ஆன பெண் அதிகாரி!

Screenshot_2020_0810_165549

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பரதன்… திருவள்ளூர் அருகே நவீன எடைமேடை எந்திரங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் லைசன்ஸ் சமீபத்தில் முடிந்துவிட்டது.

அதனால் புதுப்பிப்பதற்காக பரதன், ஆன்லைனில் அப்ளை செய்திருந்தார்.. ஆனால் புதுப்பித்தல் தாமதமாகி கொண்டே இருந்தது.. இதனால் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறை ஆபீசில் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் ஜான்பிரகாஷ் என்பவரிடம் இதை பற்றி தெரிவித்தார்.

உடனே பிரகாஷ், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் வளர்மதியை போய் பாருங்க. 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால், அவங்க கையெழுத்து போட்டுடுவாங்கன்னு சொன்னாராம்.

இதை கேட்டு ஷாக் ஆன பரதன், லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று சொல்லி உள்ளார்.. அவர் ஒரு பக்கம் லஞ்சம் பற்றியே பேச, பரதனோ அதற்கு பிடி கொடுக்காமல் பேச, இப்படியே கடைசிவரை இழுத்தடிக்கப்பட்டு, லைசென்சும் புதுப்பிக்க முடியாமலேயே இருந்திருக்கிறது..

இறுதியில் பரதன், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி. லவக்குமாரிடம் புகார் செய்தார். இதையடுத்து வளர்மதி வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்றனர். ஆனால் முன்னதாகவே விஷயத்தை கேள்விப்பட்ட வளர்மதி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ், உதவி இன்ஸ்பெக்டர் ரவி, ஆபீஸ் உதவியாளர் முருகவேல் ஆகிய 4 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

இதனால் ஏமாற்றமடைந்த அதிகாரிகள், வளர்மதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அங்கே சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.. அவைகளை எடுத்து கொண்டு, வளர்மதி வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இன்னும் வளர்மதி கிடைக்கவில்லை.. அவர் உட்பட தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories