காற்றின் கண்ணீர்:

airindia-flight-accident
airindia-flight-accident

கொரோனாவால்
துபாயில் தவித்தவர்களைக்
காற்று பத்திரமாக
வழிவிட்டு
விமானத்தைக்
கோழிக்கோட்டுக்கு
அனுப்பி வைத்தது.

அவர்களின் வேதனைகளையும்
புலம்பலையும் தவிப்பையும் கண்டு
காற்றே கண்கலங்கி
வழி அனுப்பியது.

ஆனால் தரையில் இறங்கும் முன்
பயணிகளின் ஆனந்தத்தையும்
விமானிகளின் இறக்க முடியா
தவிப்பையும்
யாரிடம் சொல்லுவது

விமானம் மோதி நொறுங்கிய போது
பயணிகளும் காத்திருந்த உறவுகளும்
கண்ணீரால் கலங்கிப் போனார்கள்

விமானத்தில் அறிவித்த
ஆங்கிலமும் இந்தியும் அவர்களுக்கு
ஒன்றும் புரியவில்லை
மலையாளத்தில் சொல்லிருந்தால்
இன்னும் பலர் தப்பி இருக்கலாம்
பயணிகளின் குரல் கேட்கிறது.
இனியாவது புரியும் மொழியில்
சொல்லுங்கள்.

அம்மா, அப்பாவைப் பார்க்க வந்த
குழந்தைகளும்,
குழந்தைகளைப் பார்க்க வந்த
அம்மா, அப்பாகளும்
குழந்தையைப் பிரசவிக்க வந்த
கர்ப்பிணிப் பெண்ணும்
பிரசவிக்கப்போகும் குழந்தையைக்
காணக் காத்திருந்த விமானியும்
இமைக்கும் நேரத்தில்
மரணித்துப் போனார்கள்.

இப்போது காற்றும்
கண்ணீரோடு அசைவற்றுப் போனது

எவ்வளவு சிரமப்பட்டுக் கனவுகளோடு
இப்படிப் பறந்து வந்தவர்கள்
இறந்து போனார்கள்
கொரோனாவின் கோரப்பிடியில்
தப்பியவர்களைத்
தரைமட்டமாக்கியது எப்படி?

கண்ணீருடன்….

  • சுபாசு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories