கிரைம் நியூஸ்

வைரல் வீடியோ… cctv கேமராவை உடைத்து திருட்டுத்தனம் செய்த பெண்மணி!

முகத்தை மாஸ்க் போட்டு மறைத்து கொண்ட ஒரு பெண் கடைக்கு உள்ளே புகுந்து சிசி கேமரா உடைக்க முயற்சித்தார். அதன்பின் கடையில் உள்ள பொருட்களை எல்லாம் திருடிச் சென்றார்.

குடிமகன்களை மிரட்டி… மதுபாட்டில்களை பறித்துச் சென்ற போலீஸார் 3 பேர் கைது!

தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் அவலம்: கடன் வாங்கி இத செய்யணுமா? மனைவியின் கேள்விக்கு கணவன் எடுத்த அவசர முடிவு!

மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

17 வயது இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை! காரணம்…

ஆன்லைன் வகுப்புகளையும் கவனித்து கொண்டிருந்தனர்.

திருச்செந்தூரில்… டாஸ்மாக் சென்று வந்தவருக்கு கொரோனா!

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், டாஸ்மாக் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கணவன் மனைவி தகராறு! 3 குழந்தைகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!

தன்னுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கோவிந்தம்மாள் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாரோ என ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
- 2026

பொய்யான சான்றிதழ் காட்டி 14 வயது சிறுமியை மணந்த நபர்! போலீசாரால் கைது!

சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் 8 பேரால் வெட்டி படுகொலை! முன் விரோதம்!

8 பேர்களும் அரிவாளால் ஜெயக்குமாரை சரமாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதில் ரத்த வெள்ளத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை! திரையுலகினர் அதிர்ச்சி!

அவரது படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஆட்சியருக்கு கொலை மிரட்டல்; கரூர் திமுக., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலனும், அவன் நண்பர்களும் செல்போனில் ஆபாசப் பேச்சு! தீக்குளித்த இளம்பெண்!

இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்த நாகலட்சுமி செய்வதறியாது இருக்கவே, பயம் அதிகரித்து கடந்த 9 ஆம் தேதியன்று மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார்

மனைவி கொடுத்த ஐடியா! கணவன் மீது கார் ஏற்றி கொன்ற கள்ளக் காதலன்!

கந்தசாமிக்கு தெரிந்ததும் மனைவியை கண்டிக்க, அவரோ கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டார்
- 2026

Recent articles