கிரைம் நியூஸ்

உறவுக்கு மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்த கயவர்கள்!

வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

பள்ளி விடுதியிலிருந்து காணாமல் போன மாணவி! பிணமாக மீட்பு! பெற்றோர் செய்த செயல்..!

மர்மமான முறையில் இறந்தது குறித்து பள்ளி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பாத்ரூம் சென்ற 12 வயது சிறுமி.. குடிகாரன்களால்.. ஏற்பட்ட அவலம்!

சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டருகே இருக்கும் பாலாற்று பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார்.

இஸ்லாமிய கூலிப்படை பணம் கேட்டு மிரட்டல்? மருமகன் கொலையில் சிறையில் இருந்த ரியல்எஸ்டேட் அதிபர் தற்கொலை!

மருமகனைக் கொன்ற மாமனார் ஒன்றரை வருடம் கழித்து ஞாயிறன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தெலங்காணாவில், நல்கொண்டா மாவட்டம் மிரியால்குடாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. .

பிரபல நடிகை வீட்டில் திருடு போன நகைகள்! சில மணிநேரத்தில் கண்டு பிடித்த போலீசார்!

அவரது வீட்டின் காவலாளி மற்றும் டிரைவர் ஆகிய இருவர்ம் கூட்டணியாக இணைந்து நகைகளை திருடியது தெரியவந்தது

வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவி.. கர்ப்பமான அதிர்ச்சி தகவல்! மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் பல முறை மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.
- 2026

ஆனந்த் ராஜ்: தம்பி தற்கொலை விவகாரத்தில் அண்ணன் கைது! பரபரப்பு தகவல்!

கடன் பிரச்சனையால் தனது தம்பி தற்கொலை செய்யவில்லை என்றும் அவரது வீட்டை அபகரிக்கும் வகையில் சிலா் அளித்த மிரட்டலால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய தகவல் இன்று வெளியான நிலையில் அது குறித்த பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

படித்தது மருத்துவம், வேலை அரசாங்க மருத்துவமனையில்.. விபரீத முடிவை தேடிய இளம் பெண்!

புனிதவதியை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருவிழாகளில் திருடியே ரிச் ஆன சகோதரிகள்!

திருமணமாகி செட்டில் ஆனபோதிலும் திருடும் பழக்கம் மட்டும் இன்னும் அவர்களிடமிருந்து செல்லவில்லை.

குல்லா போட்டு கொள்ளை! காலையில் கடையில் வேலை இரவில் அந்த வேலை!

குரங்கு குல்லா அணிந்து கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது.

மனைவியை பழி தீர்க்க.. 3 மகள்களையும் ஏரியில் எறிந்து கொன்ற தந்தை!

பயாஸின் 10 வயது மகள், 9 வயது மகள் மற்றும் 7 வயதில் ஒரு மகள் என மூன்று மகள்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.
- 2026

Recent articles