கிரைம் நியூஸ்

விபச்சாரத்தில் சிக்கிய 13 பேர்! புதுக்கோட்டையில் நடந்த அதிரடி சோதனை!

`மிகவும் ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எஸ்.பி உத்தரவின் பேரில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரகசிய சோதனை மேற்கொண்டதால், கூண்டோடு சிக்கியுள்ளனர்.

புதையல் தேடி இரவில் கோவிலுக்குள் புகுந்த 2 இஸ்லாமியர்களை பிடித்த மக்கள்!

தஞ்சை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஏராளமான கோயில்கள் உள்ளது என்பதை அறிந்த ஜிப்ரு, அந்த கோயில்களில் தோண்டினால் தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என பீர் முகமதுவிடம் கூறி உள்ளார்.

அடச்சே… இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும்… ‘கள்ளிப்பால் கொலை’ தொடருதே!

மதுரை பகுதியில் அண்மையில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்த கொடுமையான செய்தி வெளியானநிலையில், தமிழகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

5 ஆம் வகுப்பு சிறுமிகள் 10 பேருடன் தினந்தோறும் வன்புணர்வு! ஆசிரியரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

படிக்க வந்த 10 சிறுமிகளை தினந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ரெய்டு: அடுக்குமாடி கட்டிடத்தில் விபச்சாரம்! பிரபல நடிகர்கள் இருவர் சிக்கினர்!

அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு நிலத்தில் முறைகேடாக கட்டிய சர்ச்: நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்றால் தடுத்து போராட்டம்!

அரசு நிலத்தில் முறைகேடாக மதமாற்றச் செயல்களுக்காக கட்டப்பட்ட சர்ச் ஒன்றை நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்ற போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, கிறிஸ்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2026

வரதட்சணை கொடுமை: காதலித்து மணந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் என்னும் கிராமத்தில் செங்குட்டுவன்-சத்யா தம்பதி. இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள்...

நான் கேட்ட புல்லட் தரலை இல்ல.. மனைவியை நண்பர்களுக்கு பகிர்ந்து வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்!

தில்லியில் பைரியா பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது மகளை கடந்த 2014ஆம் ஆண்டு அதேபகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.சில நாட்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்தனர் அந்த ஜோடிகள்....

திருமணம் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றி.. 22 பவுன் நகை, ரூ. 25 லட்சம் பணத்துடன் தலைமறைவு!

விவாகரத்தான இளம்பெண்ணை திருமணம் செய்த இளைஞர் 22 பவுன் நகை, ரூ.25 லட்சத்துடன் தப்பியோடி விட்டார். அவரை திருச்செந்தூர் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள திருவள்ளுவர் காலனியை...

நாளை திருமணம்.. மாப்பிள்ளையைக் கொன்ற மைத்துனர்!

நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

காதலிக்க மறுத்த சிறுமி! கத்தியால் கழுத்தை அறுத்த காதலன்!

மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு நித்தியானந்த் தப்பிச்சென்றார்.

காதலித்து புரிந்த திருமணம்! கணவன் கொடுமையால் மனைவி எடுத்த விபரீத முடிவு!

அதேபோல் இருவீட்டாரும் கூடி பேசி கார்த்திகாவை கணவன் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
- 2026

Recent articles