கிரைம் நியூஸ்

தஞ்சை அருகே கூட்டு பாலியலில் ஈடுபட்ட 4பேர் கைது..

தஞ்சை அருகே உள்ள குலுங்குளம் சோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண் பிளஸ்-2 முடித்துவிட்டு தஞ்சையில் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் வேலை முடிந்து கடையில் இருந்து தஞ்சை புது பஸ்நிலையம்...

ரசாயனக்கல்லில் பழுக்க வைத்த 8000 கிலோ பழங்கள் பறிமுதல்!

இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

லவ் ஜிகாத்: 12 வகுப்பு இஸ்லாமிய மாணவன் 11 ஆம் வகுப்பு இந்து மாணவியுடன் மாயம்!

லல் ஜிகாத்திடம் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் அதிகளவு சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றனர்.

பக்கத்து வீட்டு பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மஜித்!

தனது மாட்டுடன் பக்கத்து வீட்டில் விசிக்கும் ஒருவர் உடலுறவு கொள்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

மோசடியில் பலவகை..இந்த மோசடி புதுசுங்கோ…

நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளிடம் அடுத்தவர் நிலத்தை தன் நிலம் என கூறி போலி ஆவணங்கள் கொடுத்து இழப்பீட்டு தொகை ரூ11.66கோடி மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் வதோரா- மும்பை விரைவுச்...

எட்டாம் வகுப்பு மாணவியை கடத்திய ஆங்கில ஆசிரியர் முபாரக்!

ஆசிரியர் முபாரக் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 2026

அருப்புக்கோட்டை அருகே விபத்து-அதிமுக நிர்வாகி பலி..

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய...

இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி

கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம்...

மசூதியின் அடியில் இந்து கோவில்! மங்களூரில் மக்கள் அதிர்ச்சி!

தற்போது மசூதி இருப்பதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்ததா என்ற ஆர்வத்தை தற்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்து 100 சவரன் நகை கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து வீட்டில் இருந்த 100 சவரன் நகை கொள்ளைபோனது.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். கண் கண்ணாடி...

இரண்டாம் திருமணம் செய்த நபர்; முதல் மனைவி போராட்டத்தால்… போலீசார் வழக்குப் பதிவு!

சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது..

மதுரையில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர்.மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில்...
- 2026

Recent articles