கிரைம் நியூஸ்

பால் முகவர் படுகொலை! குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு கோரிக்கை!

இந்த மாபாதகச் செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

காதலனுடன் ஓடிபோக இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.!

மகளைக் கொன்ற பின் அருகில் உள்ள காவல்நிலையத்தில் சென்று வகேலா சரணடைந்துள்ளார்.

குதிரைவண்டிக்காரர் கொடுத்த அதிர்ச்சி… போலீஸை கத்தியால் தாக்கி…!

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குர்ரம்சாயியை தடுப்பதற்கு முயற்சித்தனர். அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தான் அந்த இளைஞன். அதனால் அந்த இடத்திற்கு எஸ்ஐ, சிஐ வரும்படி ஆயிற்று .

கல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’!

கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்த புதுமணப் பெண் குறித்த பரபரப்பு இப்போது ஆந்திர மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது!

மனைவி டீ போட்டுத் தரலன்னு… கணவன் தற்கொலை!

மனைவி தேநீர் போட்டு தரவில்லை என்று கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

7 வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளியைப் பார்த்து அதிர்ந்த போலீஸார்!

சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .
- 2026

மதுரையில் பிடிபட்ட கள்ள நோட்டுகள்… மதிப்பு ரூ.7.62 லட்சம்!

ஓட்டுநர் தந்த தகவலின் பேரில் லாரியில் கிடந்த பையில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டாக்டர் என ஏமாற்றி… 20 பெண்களை வலையில் விழவைத்த காமுக டிரைவர்! ஐயோ கொடுமை!

அதிலும் குண்டான பெண்களே அவனுடைய இலக்கு. அவர்களுக்கு உடல் மெலிவடைய, டயட்டிங் அறிவுரை கூறுவதாக அவர்களோடு பேச்சுக் கொடுத்து நட்பு கொண்டு ஊர் கோடிக்கு அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப் படுத்தி ....

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சிபிஐ., சோதனை!

இந்த நிலையில் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் தில்லி மற்றும் பெங்களூர் அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனைகளை சிபிஐ நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சர்க்கரை நோயால் வாடிய சிறுவனுடன்… நண்பனும் சேர்ந்து தற்கொலை! நெஞ்சை உருக்கும் சோகம்!

தயிர்சாதம் கேட்ட மகன் திரும்பி வராமல் போய்விட்டானே என்று அந்த தாய் அழுத சோகம் பார்ப்போர் நெஞ்சைக் கரைத்தது. இந்த சோகத்தை என்னவென்று சொல்வது?

சாலை விபத்தில் பிரபல பாடகி மரணம்!

கீதா பல மராட்டி படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய மரணத்திற்கு திரைப்பட பிரமுகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 2026

Recent articles