கிரைம் நியூஸ்

Homeகிரைம் நியூஸ்

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை அருகே டூவீலரில் மோதி கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கோவை சிறுமி கொலையில்… கொலையாளியின் டீஷர்ட் காட்டிக் கொடுத்ததாம்! போலீஸார் தகவல்!

தமிழகத்தையே உலுக்கிய கோவை துடியலூர் P.S 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை மாவட்ட போலீஸார் அதிரடி விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் அளித்த...

கோவை சிறுமி பாலியல் கொடுமைக் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அவரது வீட்டின் அருகே கடந்த மார்ச் 26...

தனது ஃபோர்ஜரிகளுக்கு ஜெயா டிவி.,யை பயன்படுத்திக் கொள்ளும் டிடிவி தினகரன்!

தனது போர்ஜரிகளுக்கு, தங்கள் குடும்ப ஜெயா டிவியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் டிடிவி தினகரன் என்கிறார்கள்.அமமுக துணைப் பொதுச் செயலர் டி டி வி தினகரன் தங்கியிருந்த ஹோட்டலில் பறக்கும் படையினர் சோதனை நடத்த...

பொள்ளாச்சி திகில்! திருநாவுக்கரசு வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடல் புதைக்கப் பட்டதாக ‘ஆடியோ’!

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் திகில் தகவலாக, இந்த விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள திருநாவுக்கரசு என்பவரின் வீட்டின் பின் புறத்தில் சிறுமியின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் அழுகுரலில் ஆடியோ...

சென்னையில் கோர விபத்து! டாரஸ் லாரிகள் மோதி சிக்னலில் நின்ற இருவர் உயிரிழப்பு!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று இன்னொரு லாரி மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்! சென்னையில் திங்கள் கிழமை நேற்று காலை நிகழ்ந்த இந்த விபத்து, சாலையில் நடந்துசெல்வோர், வாகன...

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் உள்ள விநாயகா நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டி...

பொள்ளாச்சி பிசாசுகளும் பணகுடி கிறிஸ்தவ ஆசிரியரும்!

பொள்ளாச்சி சம்பவத்திற்காக பொங்கும் போராளிகளே?? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா?இந்த சம்பவம் ... போன வருடம் நெல்லை மாவட்டம் பணகுடி என்ற ஊரில் உள்ள கிருத்துவ மேல்நிலைப் பள்ளியில் குருவாக பார்க்கும்...

பாலக்காடு சிபிஎம் அலுவலகத்தில் கம்யூ., இளைஞர் தன்னை கற்பழித்து விட்டதாக கல்லூரி மாணவி புகார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபீஸில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேரளாவில் இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தன்னை ஓர் இளைஞர் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்பாலக்காடு...

பொள்ளாச்சி விவகாரம்: சபரிகிரீசன் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின்...

போலீஸ் ஏட்டை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கண்டபடி தாக்கிய ‘பிக்பாஸ்’ ஜூலி! காரணம் என்ன தெரியுமா?!

ஏதோ தங்களது சொந்த சாலை போன்ற நினைப்பில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் காரை நிறுத்தியதைக் கண்டித்த காவலரை, பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சரமாரியாக அடித்து...

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! 4 பேர் மீதும் குண்டர் சட்டம்!

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டிகே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் அணுகி,...

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு… பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட #பெண் ஒலிப் பதிவு மூலம் பேட்டி அளித்துள்ளார்.இதில், எங்களை சீரழித்த கயவர்களை விட சமூக வலைத்தளங்களில் பொய்யான கற்பனைகளை எழுதியும், அரசியல் ரீதியாக வதந்திகளைப் பரப்புகிறவர்களும் எங்களை...

SPIRITUAL / TEMPLES