கிரைம் நியூஸ்

பிரசவ வார்டிலிருந்து கொரோனா வார்டுக்கு மாறிய இளம்பெண்! வார்டு பாயால் நேர்ந்த கொடூரம்!

அப்போது அந்த பெண்ணிருக்கும் வார்டுக்குள் வந்த அந்த வார்டு பாய்,

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் முதலாளி மனைவியை கொன்ற இளைஞன்!

காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்து அவரை அங்கேயே அடித்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பட்டுப்புடவையாக திருடிய கும்பல்!

திருடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

மாடியில் வாடகைக்கு இருந்த இளைஞர்! ஆசைக்கு இணங்க மறுத்த ஓனர் மனைவி.. குக்கரால் தாக்குதல்!

நாகையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தலையில் குக்கரால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்மரக்கட்டை பகுதியில் தாதாஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளிநாடு...

ஆம்புலன்ஸில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்தல்!

ஆம்புலன்ஸின் பெட்ரோல் டேங்க் அருகில் ஒரு தனி அறை அமைக்கப்பட்டு, அதில் 28 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

தொலைந்த செல்ஃபோன்! மாணவன் எடுத்த விபரீத முடிவு!

செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 2026

தனித்து நடக்கும் பெண்கள்.. பைக்கில் தொடர்ந்து பாலியல் சீண்டல்! இளைஞன் கைது!

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர். அதை வைத்து, அந்த இளைஞரின் பைக் நம்பரை எடுத்து டிரேஸ் செய்தனர்.

செவிலியரை அரிவாளால் வெட்டிய கணவர் கைது!

அவர்களின் உறவு நீடித்ததால் செவிலியரை அரிவாளால் வெட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக

திருமண வெப்சைட்.. டாக்டர் எனக் கூறி பெண்ணிடம் 10 லட்சம் மோசடி!

போலிஸார் வழக்கு பதிந்து அந்த மோசடி செய்த பரேலியைச் சேர்ந்த முகமது ஹசிப்பை கைது செய்தனர்

வீடு புகுந்து தாயயையும் இரு குழந்தைகளையும் தீ வைத்து எரிப்பு!

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மளிகை கடைக்கு வந்து போன சிறுமி கர்ப்பம்! உரிமையாளர் கைது!

அந்த சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம்! பாபநாசத்தில் 1.10 லட்சம் பறிமுதல்!

ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யபட்டது.
- 2026

Recent articles