December 6, 2025, 3:17 PM
29.4 C
Chennai

பிரசவ வார்டிலிருந்து கொரோனா வார்டுக்கு மாறிய இளம்பெண்! வார்டு பாயால் நேர்ந்த கொடூரம்!

tenkasi-sidha-corona-ward

கொரானா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண்ணை அந்த ஹாஸ்ப்பிட்டல் வார்டு பாய் பாலியல் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

மகாராஷ்டிராவின் கல்யாணில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான பெண்ணொருவர் கடந்த வாரம் ஒரு குழந்தையை பிரசவித்தார்.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு நடந்த கொரானா பரிசோதனையில் அவருக்கு கொரானா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. அதனால் அந்த பெண்ணை அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் கொரானா சிகிச்சை மையத்துக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். அதன் படி அவரை லால் சவுக்கி பகுதியில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள்.

vankodumar - 2025

அங்கு சிகிச்சையிலிருந்த அந்த பெண் மீது அந்த ஹாஸ்ப்பிடல் வார்டு பாய் ஸ்ரீகாந்த் மொஹைட் என்பவருக்கு ஆசை பிறந்துள்ளது .அதனால் அவர் அந்த பெண் இருக்கும் வார்டுக்கு அடிக்கடி வந்து அவரை நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு அந்த பெண் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிருக்கும் வார்டுக்குள் வந்த அந்த வார்டு பாய், அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்தார். அப்போது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து அந்த பெண் அலறினார். அதன் பிறகு அந்த வார்டு பாய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய கணவரிடம் கூறினார். அந்த கணவர் இந்த பாலியல்கொடுமை பற்றி போலீசில் புகார் கூறினார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீகாந்த் மொஹைட் என்ற அந்த குற்றவாளியை கைது செய்தது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories