பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் முதலாளி மனைவியை கொன்ற இளைஞன்!

vankodumar - 2026

தன்னுடைய கடை முதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றதால், அவரை கொலை செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவின் டோம்பிவலியில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு -டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்துகிறார். அந்த கடையில் ரஞ்சன் என்ற 20 வயதான இளைஞர் ஒருவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த ரஞ்சனுக்கு அந்த கடை முதலாளியின் மனைவி மீது ஒரு கண். அதனால் ரஞ்சன் அவரை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்த கடை முதலாளியும் அவரின் மனைவியும் மது அருந்தி கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அந்த முதலாளி மது போதை அதிகமாகி வெளியே சென்று விட்டார்.

அப்போது அவரின் மனைவி மட்டும் மது போதையில் தள்ளாடியபடி தனியே இருந்துள்ளார். அப்போது அதை கவனித்த அந்த கடை ஊழியர் ரஞ்சன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதனால் திடுக்கிட்ட அந்த பெண் அவரை தடுத்து விட்டு, தன்னுடைய கணவரிடம் இதை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த ரஞ்சன் தன்னை அந்த பெண் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்து அவரை அங்கேயே அடித்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த அவரது முதலாளி, அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டு அவரின் மனைவியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து இந்த கொலையை செய்த ரஞ்சனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories