December 6, 2025, 6:56 PM
26.8 C
Chennai

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் முதலாளி மனைவியை கொன்ற இளைஞன்!

vankodumar - 2025

தன்னுடைய கடை முதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றதால், அவரை கொலை செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவின் டோம்பிவலியில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு -டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்துகிறார். அந்த கடையில் ரஞ்சன் என்ற 20 வயதான இளைஞர் ஒருவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த ரஞ்சனுக்கு அந்த கடை முதலாளியின் மனைவி மீது ஒரு கண். அதனால் ரஞ்சன் அவரை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்த கடை முதலாளியும் அவரின் மனைவியும் மது அருந்தி கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அந்த முதலாளி மது போதை அதிகமாகி வெளியே சென்று விட்டார்.

அப்போது அவரின் மனைவி மட்டும் மது போதையில் தள்ளாடியபடி தனியே இருந்துள்ளார். அப்போது அதை கவனித்த அந்த கடை ஊழியர் ரஞ்சன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதனால் திடுக்கிட்ட அந்த பெண் அவரை தடுத்து விட்டு, தன்னுடைய கணவரிடம் இதை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த ரஞ்சன் தன்னை அந்த பெண் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்து அவரை அங்கேயே அடித்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த அவரது முதலாளி, அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டு அவரின் மனைவியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து இந்த கொலையை செய்த ரஞ்சனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories