Monthly Archives: May, 2018

ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே பெஸ்ட்: எவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் சிறப்பா செயல்படுறார்..!?

மறைந்த முதல்வரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்று பேசினார்.

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு; அதற்குள் தயார் நிலையில் வையுங்கள்: பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்குள் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொம்மிநாயக்கன்பட்டியும் திருமாவளவனின் பொய் அரசியலும்!

நானும், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களும் நேற்றைய முன் தினம் அந்த ஊருக்கு சென்ற போது, அந்த பகுதியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் காவல்துறையின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினர்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மலேசியாவை விட்டு வெளியேறத் தடை!

இது குறித்து நஜிப் ரஸாக் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தபோது “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாலு மகன் திருமண பந்தியில் அடிதடி ரகளை; உணவுப் பொருளை திருடிச் சென்றும் அடங்காத கூட்டம்!

பந்தியில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் கட்சியினர் சிலர் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், உணவுதான் நமக்குக் கிடைக்கவில்லை, இதையாவது எடுத்துச் செல்வோமே என்று உணவுப் பொருள்களை அள்ளிச் சென்றனர்.

ஹிந்து மத இழிவு வன்முறைப் பேச்சு: பாரதிராஜா மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து வடபழனி போலீசார் முன்னாள் சினிமா இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இனிக்கும் செய்தி: சர்க்கரை விலை குறைகிறதாம்!

வட மாநில சர்க்கரை வரத்து அதிகரித்துள்ளதாலும், நாட்டுச் சர்க்கரை பயன்பாடு கூடியுள்ளதாலும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது.

தொட்டு விடும் தூரத்தில் ஆட்சி: பாஜக.,வுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள்!

மொத்தமுள்ள 224 இடங்களில் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மை கிடைக்கும். இந்த நிலையில், எந்த ஒரு கட்சியும் 100 இடங்களைத் தாண்டாது என்றும், தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சில ஊடகங்கள் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இழிவு படுத்தும் சினிமா… மகளிர் அமைப்புகள் எங்கே?: ராமதாஸ் ஆச்சரியம்!

அவரது டிவிட்டர் பதிவில்,  பெண்மையை இழிவுபடுத்தும் திரைப்படம்... எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டிய மகளிர் அமைப்புகள் மாயமானது ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே ஒரு உரையாடலையும் டிவிட்டர் பதிவில் இணைத்திருக்கிறார். அந்த டிவிட்...

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.

கர்நாடக தேர்தல் நிறைவு! வாக்கு சதவீத உயர்வு எதைக் காட்டுகிறது!

1985ல் ஜனதா தளத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே அரசுக்குப் பிறகு, கர்நாடகாவில் தொடச்சியாக ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்து அடுத்தடுத்து ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுத்ததில்லை. அந்த நம்பிக்கையை உடைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் சித்தராமையா.

தென்காசியில் 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு

தென்காசி வட்டாரத்தில் முறையான பராமரிப்புக்களை மேற்கொள்ளாத 10 தனியார் பள்ளி பேரூந்துகள் தகுதியிழப்பு

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.