Monthly Archives: May, 2018
கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
நீட் தேர்வு எழுத மகனுடன் சென்ற போது மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் –
செயற்கை கோளின் பயன் பாமரமக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோ வின் விருப்பம், -என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
அதிகாரிகளை மிரட்டி கட்ட பஞ்சாயத்து-குண்டர் சட்டத்தில் 3 கைது
அரியலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டு கைதாகி சிறையில் உள்ள மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையிலடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு.
பெண்கள் தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடவேண்டும் -கவுதமி
பெண்களுக்கு வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் வரும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையோடும்,தைரியத்தோடும் போராடினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு
வங்கி ஊழியர் உதவியோடு காரில் வந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த உள்ளிட்ட கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு
தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
தென்காசி அருகிலுள்ள மேலகரத்தில் ஒருவரது வீட்டில் தானாக வளரும் முடி-பாபாஜி தலைமுடியா..?
26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பங்கினை ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரீப்
இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.
மோடி, சித்தராமையா உருவப் படங்களை எரித்து போராட்டம்: தஞ்சை விமானப் படை தள முற்றுகை முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று காலை தஞ்சை விவசாயிகள் மோடி, சீத்தாராமையா படங்களை எரித்து போராட்டம் மேற்கொண்டனர். மேலும் தஞ்சை விமானப்படை தளத்தை முற்றுகையிட முயற்சி செய்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்..!
தேனி: கலவரம் நடந்து இரு வாரங்கள் கடந்த நிலையில், ஏதோ நெருக்குதலால் தங்கள் பகுதியைக் காண வருவதாகக் கூறி, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊருக்குள் விட மறுத்தனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்.
பதாமி தொகுதில சித்தராமையாவுக்கு வெச்சிட்டாய்ங்களா ஆப்பு..!
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பதாமி தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்று. காரணம், இங்கே முதல்வர் சித்தராமையா போட்டியிடுவதுதான்!
வாக்களித்த நித்யானந்தா! ‘மை விரல்’ காட்டி மகிழ்ச்சி!
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், வெயிலையும் பொருட்படுத்தாமல் தென் கன்னடத்தில் பலரும் வாக்களித்தனர்.
அனுப்பி வைத்த மோடி; வரவேற்ற யோகி! ஜனகபுரி டூ அயோத்தி!
ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.