December 5, 2025, 9:04 PM
26.6 C
Chennai

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

 

 

t2 - 2025 t1 - 2025திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 07.05.2018 அன்று துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கொள்ளையர்களும் பிடிபட்டுள்ளனர்.
ரூ.5.58 லட்சம் பணம் மற்றும் 84 கிராம் தங்க நகைகளை வெள்ளை நிறக்காரில் வந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றனர்.
காவல்துறையின் விசாரணையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை டி.எம்.பி. வங்கியில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம்,ஓட்டுநர் முத்துகுமார், மீரா மைதீன், சுடலைமணி ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு வங்கியில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிககளில் ஒன்று, ஒரிஜினல் என்றும் மற்றொன்று டூப்ளிகேட் எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த ரூ.5.58 லட்சத்தில், ரூ.2.58 லட்சம் ரூபாய் பணமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. நகைகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. கொள்ளையர்களுக்கு கள்ளத்துப்பாக்கி சப்ளை செய்ததில் தென்மாவட்ட கூலிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனரா எனவும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

 

திருச்சி மண்டல காவல்துறை ஐஜி வரதராஜலு பேட்டி..

மன்னார்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது. ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி, இரண்டு கார்கள் 1 லட்சத்தி 47 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஊழியராக பணிபுரியும் மரிய செல்வம் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார்,சுடலை மணி, மீரான் மைதீன் ஆகிய நான்கு பேர் கைது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories