துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடித்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

 

 

t2 - 2026 t1 - 2026திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 07.05.2018 அன்று துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கொள்ளையர்களும் பிடிபட்டுள்ளனர்.
ரூ.5.58 லட்சம் பணம் மற்றும் 84 கிராம் தங்க நகைகளை வெள்ளை நிறக்காரில் வந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றனர்.
காவல்துறையின் விசாரணையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை டி.எம்.பி. வங்கியில் பணிபுரியும் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம்,ஓட்டுநர் முத்துகுமார், மீரா மைதீன், சுடலைமணி ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு வங்கியில் கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிககளில் ஒன்று, ஒரிஜினல் என்றும் மற்றொன்று டூப்ளிகேட் எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளையடித்த ரூ.5.58 லட்சத்தில், ரூ.2.58 லட்சம் ரூபாய் பணமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. நகைகள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. கொள்ளையர்களுக்கு கள்ளத்துப்பாக்கி சப்ளை செய்ததில் தென்மாவட்ட கூலிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனரா எனவும் காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

 

திருச்சி மண்டல காவல்துறை ஐஜி வரதராஜலு பேட்டி..

மன்னார்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது. ஒரு துப்பாக்கி, ஒரு போலி துப்பாக்கி, இரண்டு கார்கள் 1 லட்சத்தி 47 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஊழியராக பணிபுரியும் மரிய செல்வம் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார்,சுடலை மணி, மீரான் மைதீன் ஆகிய நான்கு பேர் கைது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories