December 5, 2025, 4:42 PM
27.9 C
Chennai

மாவோயிஸ்ட்களை ஹீரோக்களாக சித்திரிக்கும் பாடம் நெல்லை பல்கலையில் இருந்து நீக்கம்!

abvp-petition
abvp-petition

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்படுவதாக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் எம்.ஏ.,ஆங்கிலம் முதுகலை படிப்பில் 3வது செமஸ்டரில் commen wealth பாடப்பிரிவில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய Walking with the Comrades என்னும் கட்டுரை உள்ளது. 

2017ஆம் ஆண்டு முதல்  இப்பாடம் உள்ளது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பின் மாநில இணைச் செயலாளர் விக்னேஷ் தலைமையில் ஏபிவிபி அமைப்பினர் கடந்த வாரம் பல்கலைக் கழக துணைவேந்தர் பிச்சுமணியை சந்தித்து அந்தப் பாடத்தை நீக்குமாறு கோரினர்.

arundadiroy
arundadiroy

அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தான் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதி அளித்தார். இது ஊடகங்களில் செய்தியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நவ.11 நேற்று பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் குறித்து எழுதிய பாடத்தை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக கிருஷ்ணன் எழுதிய Nature Land என்ற கட்டுரை இடம்பெறுவதாகவும் துணைவேந்தர் அறிவித்துள்ளார். 

arundadiroys
arundadiroys

துணைவேந்தரின் இந்த அறிவிப்புக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தங்களின் நியாயமான கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று அந்த அமைப்பின் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் இடதுசாரி அமைப்புகள் இந்த அறிவிப்பை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன 

arundadiroy2
arundadiroy2

தி.மு.க., எம்.பி., கனிமொழி முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். கனிமொழி தனது டிவிட்டர் பதிவில்,

‛ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும்’ என தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

தொடர்ந்து, தி.க. தலைவர் வீரமணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் இடதுசாரி எழுத்தாளர் வெங்கடேசன்,  இடதுசாரி மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories